tag:blogger.com,1999:blog-37124134.post9150817699743210773..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: தேடல்லக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-37124134.post-25346411931201626312007-06-25T10:30:00.000+05:302007-06-25T10:30:00.000+05:30உண்மைதான் ஆழியூரான், நம் விருப்பம்/விருப்பமின்மை ப...உண்மைதான் ஆழியூரான், நம் விருப்பம்/விருப்பமின்மை பற்றியெல்லாம் வாழ்க்கை கவலைப்படுவதேயில்லை. பூதத்துக்கு டீ மட்டும் இல்லை ரத்தகாட்டேரியை வேண்டுமானாலும் அழைத்துப்போய் சூடாய் ரெண்டு லிட்டர் ரத்தம் வாங்கிகொடுத்து கூட்டிவரலாம், அப்பேர்ப்பட்ட மல்ட்டிபர்பஸ் ஸ்டோராக்கும் எங்க உடையார் கடை. ;)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-11716335203413040152007-06-23T21:43:00.000+05:302007-06-23T21:43:00.000+05:30மாய பூதமொன்று வாழ்வின் கதவுகளைப் பூட்டி தன் கை விர...மாய பூதமொன்று வாழ்வின் கதவுகளைப் பூட்டி தன் கை விரல் நுனியில் சாவியை சுற்றிக்கொண்டு நிற்கிறது -நம் கண் முண்ணே..! துரத்துவதும், திமிறுவதும் விருப்பத்தை/விருப்பமின்மையைத் தாண்டி நடந்தே தீரும். பேசாமல் அந்த பூதத்தை உடையார் கடைக்கு டீ குடிக்க அழைத்துச் சென்றால் என்ன..? ('அது பொட்டிக்கடை. டீ எல்லாம் அங்க கிடையாதுன்னு காமெடி கீமெடி பண்ணமாட்டீங்களே..)பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-62283018856263609072007-06-22T16:54:00.000+05:302007-06-22T16:54:00.000+05:30நன்றி பொற்கொடி. பொய்மான் பின் ஓடுவது போன்ற தேடுதல்...நன்றி பொற்கொடி. பொய்மான் பின் ஓடுவது போன்ற தேடுதல்களே நம் வாழ்வை விரயமாக்குகின்றன என்று தெரிந்தாலும் விட முடிவதில்லையே, என்ன செய்ய?<BR/>//தூங்கும் குழந்தையின் கழுத்திலிருந்து திருடப்பட்ட நகையை என்ன சொல்ல எனப்புரியாமல் அழும் குழந்தையின் மனநிலை// நல்ல உவமை.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-36121146503648012772007-06-21T21:02:00.000+05:302007-06-21T21:02:00.000+05:30மீண்டும். ஒரு தேர்ந்த ஓவியனின் தூரிகை ஜாலம் போல வர...மீண்டும். ஒரு தேர்ந்த ஓவியனின் தூரிகை ஜாலம் போல வரையப்பட்ட கவிதை. <BR/><BR/>பழைய நினைவுகளைத் தொடர்ந்து அலைவது எனது மனதிற்கும் வாடிக்கையாகிவிட்டது. <BR/><BR/>ஒரு தேர்ந்த புள்ளிமானின் ஓட்டத்தோடு ஓடி மறைவது அதற்கும் வாடிக்கையாகிவிட்டது.<BR/><BR/>நம்மிடையே தொலைந்து போன ஏதோ ஒன்று<BR/><BR/>என்று சொல்லும்போது தொலைந்துபோனதை என்னவென்று கூடத்தெரியாத ஒரு கையறுநிலையின் உணர்வு ஏற்படுகிறது.<BR/><BR/>தூங்கும் குழந்தையின் கழுத்திலிருந்து திருடப்பட்ட நகையை என்ன சொல்ல எனப்புரியாமல் அழும் குழந்தையின் மனநிலையை ஏற்படுத்துகிறது உங்கள் கவிதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-4417898406210947102007-06-21T18:02:00.000+05:302007-06-21T18:02:00.000+05:30நான் மட்டும்தான் இப்படி என்று நினைத்தேன். பின்னூட்...நான் மட்டும்தான் இப்படி என்று நினைத்தேன். பின்னூட்டங்களை பார்க்கும் போதுதான் நிம்மதியாக இருக்கிறது. (நம்மைப்போலவே இத்தனை பேர் இருக்காங்களேன்னுதான் ;) ).<BR/> <BR/>நன்றி அருள் குமார். நீங்கள் ஏவிசியா? நானும் அந்தப் பக்கம்தான் - தஞ்சை ஷண்முகா கல்லூரி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-92044426407711201372007-06-21T17:29:00.000+05:302007-06-21T17:29:00.000+05:30//முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்க...//முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,<BR/>நெடுஞ்சாலையின் ஒரத்திலிருக்கும் பாழடைந்த கிணற்று மேடையில்,<BR/>கல்லூரிக்கு எதிரிலிருக்கும் உடையார் கடையில்,<BR/>//<BR/><BR/>இந்த வரிகளனைத்தும் எங்கள் ஏ.வி.சி கல்லூரியின் வாசலையே நினைவு படுத்துகின்றன!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-51846612237840348962007-06-21T17:27:00.000+05:302007-06-21T17:27:00.000+05:30மனதை ஏதேதோ செய்கிற கவிதை!//எங்கேனும் ஒரு இடத்திலாவ...மனதை ஏதேதோ செய்கிற கவிதை!<BR/><BR/>//எங்கேனும் ஒரு இடத்திலாவது இல்லாமலா போய்விடும்<BR/>நம்மிடையே தொலைந்து போன ஏதோ ஒன்று.//<BR/><BR/>நிஜமாகவே இப்படி நான் அடிக்கடி தேடிப்பார்ப்பது உண்டு! எப்போதோ நான் இருந்த இடங்களுக்கு மீண்டும் செல்கிறபோது தானாகவே மனம் தேட ஆரம்பித்துவிடும், என்னை அறியாமல் நான் தொலைத்துவிட்ட ஏதேனும் கிடைக்குமா என்று. அப்படி சில கிடைத்தும் ஆச்சர்யப் படுத்தியிருக்கின்றன!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-72551852846821014842007-06-21T15:56:00.000+05:302007-06-21T15:56:00.000+05:30முத்துலெட்சுமி, அய்யனார், மங்கை, நந்தா - அனைவருக்க...முத்துலெட்சுமி, அய்யனார், மங்கை, நந்தா - அனைவருக்கும் நன்றி , வருகைக்கும் புரிதலுக்கும்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-4956137068696125642007-06-21T15:18:00.000+05:302007-06-21T15:18:00.000+05:30ஆமாம் லக்ஷ்மி. சொந்த ஊருக்குப் போகும் போதெல்லாம், ...ஆமாம் லக்ஷ்மி. சொந்த ஊருக்குப் போகும் போதெல்லாம், மனதில் இந்த வெறுமை படர்வதை தடுக்க முடிவதில்லை.<BR/><BR/>எதையோ ஒன்றை இழந்து நிற்கும் உணர்வு, எதையோ அடையத்துடிக்கும் ஆவலுடன் கண்கள் தன்னிச்சையாகவே தேடத் தொடங்கி விடுகின்றன. இந்த நொடி வரை தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-42347518630113648192007-06-21T08:49:00.000+05:302007-06-21T08:49:00.000+05:30நல்ல கவிதை லக்ஷ்மிநகரத்தில் தொலைத்ததை சொந்த ஊர்களி...நல்ல கவிதை லக்ஷ்மி<BR/><BR/>நகரத்தில் தொலைத்ததை சொந்த ஊர்களில் தேடியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்கிற ஆவல்கள் இன்னும் தொலையாமலிருப்பதே சந்தோஷம் தான். ஆத்மாநாம் சொன்னது போல் இந்த அளவுடனாவது விட்டதற்க்கு இப்பெரு நகரங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-46408471026382285192007-06-20T22:47:00.000+05:302007-06-20T22:47:00.000+05:30// எப்போ, எங்கே தொலைச்சோம்னே தெரியலை. ஆனா எதையோ தொ...// எப்போ, எங்கே தொலைச்சோம்னே தெரியலை. ஆனா எதையோ தொலைச்சுட்டோம்னு மட்டும் தெளிவா தெரியுது. அதான் இந்த தேடல். ///<BR/><BR/>ஹ்ம்ம்ம்..ஆமா லக்ஷ்மி...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-55406331737377865342007-06-20T22:46:00.000+05:302007-06-20T22:46:00.000+05:30ம்...நினைவடுக்கில் இருக்கும் இடங்களை வரிசைப்படுத்த...ம்...நினைவடுக்கில் இருக்கும் இடங்களை வரிசைப்படுத்தி வரிசைப்படுத்தி...நீண்டு கொண்டே போகிறதுஅதற்கே சரியாகபோகுமே விடுமுறை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-51256129055997356582007-06-20T22:39:00.000+05:302007-06-20T22:39:00.000+05:30ரொம்ப நன்றி வல்லி அம்மா, ரொம்ப சரியா சொன்னீங்க. எப...ரொம்ப நன்றி வல்லி அம்மா, ரொம்ப சரியா சொன்னீங்க. எப்போ, எங்கே தொலைச்சோம்னே தெரியலை. ஆனா எதையோ தொலைச்சுட்டோம்னு மட்டும் தெளிவா தெரியுது. அதான் இந்த தேடல்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-83910971482535594922007-06-20T22:34:00.000+05:302007-06-20T22:34:00.000+05:30தேடல் எப்போது நிற்கும் என்றுதான் தெரியவில்லை.எ...தேடல் எப்போது நிற்கும் என்றுதான் தெரியவில்லை.<BR/><BR/>எப்போது தொலைத்தோம் என்றும் தெரியவில்லை.<BR/>இடமும் நினைவில்லை.<BR/>தேடுதல் சுகம்,<BR/>அதனாலேயே தேடுகிறேனா.<BR/><BR/>நல்ல நினைவுகளைத் தூண்டிவிட்டதற்கு நன்றி லக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com