tag:blogger.com,1999:blog-37124134.post6671914914980478482..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: அழ மாட்டேன் அம்மாலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-37124134.post-69484359435573339402007-07-20T21:02:00.000+05:302007-07-20T21:02:00.000+05:30உண்மைதான் வல்லி அம்மா. அம்மா இருக்கும் போது உரைச்ச...உண்மைதான் வல்லி அம்மா. அம்மா இருக்கும் போது உரைச்சிருந்தா எவ்வளவோ நல்லா இருக்குமே. எனக்கு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணின கதைதான் எப்பவுமே. :(லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-32421696897737901602007-07-20T20:54:00.000+05:302007-07-20T20:54:00.000+05:30லக்ஷ்மி, அதெப்படி எல்லா அம்மாக்களுக்கும் ஒரு நாத்...லக்ஷ்மி, அதெப்படி எல்லா அம்மாக்களுக்கும் ஒரு நாத்தனார் இப்படி வந்து சேருகிறாள்.<BR/><BR/>அதெப்படி எல்லா மகளுக்கும் அம்மா போன பின்னால் உரைக்கிறது. இந்தப் புரிதல் அம்மா இருக்கும்போது வந்திருந்தால் உங்க பதிவைப் பார்த்துவிட்டு நானும் அழ வேண்டாம்.<BR/>கதைதான் ஆனாலும் இது உண்மைக் கதை. ஒரு வித்தியாசமும் கிடையாது வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-23819386375436071682007-07-20T17:12:00.000+05:302007-07-20T17:12:00.000+05:30மதுரையம்பதி, ஊற்று, நந்தா, JK - அனைவருக்கும் நன்றி...மதுரையம்பதி, ஊற்று, நந்தா, JK - அனைவருக்கும் நன்றி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-87008572187941132492007-07-20T17:02:00.000+05:302007-07-20T17:02:00.000+05:30லக்ஷ்மி உங்களை என்னச் சொல்லி திட்டுவது. கட்டுரை ஆர...லக்ஷ்மி உங்களை என்னச் சொல்லி திட்டுவது. கட்டுரை ஆரம்பிக்கும் முன்னாடியே ஆஃபிஸில் படிக்க வேண்டாம். வீட்டில் மட்டும் படிக்கவும்னு போடலாம் இல்லை.<BR/><BR/>இப்போ பாருங்க கண்ணிலிருந்து வருகிற தண்ணீரை மற்றவருக்குத் தெரியாமல் மறைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>// சுமங்கலித்துவம் குறித்தான என் எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//<BR/><BR/>இந்த வரிகளின் மூலம் நீங்கள் சொல்ல வரும் அர்த்தத்தை என்னால் தெள்ளத் தெளிவாய் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.<BR/><BR/>போன தலைமுறை நடுத்தர வர்க்கத்து பெண்களின் அவலத்தை அழகாகவும், அழவைத்தும்(எங்களை)சொல்லியிருக்கிறீர்கள்.<BR/><BR/>http://blog.nandhaonline.comநந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-45830403137812776972007-07-20T16:59:00.000+05:302007-07-20T16:59:00.000+05:30தரமான எழித்து நடை கை வருகிறது. மனதில் பட்டதை தெளிவ...தரமான எழித்து நடை கை வருகிறது. மனதில் பட்டதை தெளிவாக எழுதியிருகிறிர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.ஊற்றுhttps://www.blogger.com/profile/11282047759464856712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-26537955395949699022007-07-20T16:44:00.000+05:302007-07-20T16:44:00.000+05:30கண்கலங்க வைத்துவிட்டீர்கள்!...கண்கலங்க வைத்துவிட்டீர்கள்!...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-1568632634973312542007-07-20T16:26:00.000+05:302007-07-20T16:26:00.000+05:30அருமை லக்ஷ்மி அவர்களே....எப்படிச் சொல்வதென்று தெரி...அருமை லக்ஷ்மி அவர்களே....<BR/><BR/>எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை......ஆனால் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட முந்தைய தலைமுறை பெண்களை நிதர்சனமாக காட்டிவிட்டீர்கள்...பாராட்டுக்கள்மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-44956107860284058252007-07-20T16:03:00.000+05:302007-07-20T16:03:00.000+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தூயா.வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தூயா.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-16836026273738161372007-07-20T15:51:00.000+05:302007-07-20T15:51:00.000+05:30அருமையான கதை...அழ வைத்துவிட்டீர்கள்அருமையான கதை...அழ வைத்துவிட்டீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-84756702380487110112007-07-20T14:26:00.000+05:302007-07-20T14:26:00.000+05:30நன்றி கோபிநாத்.நன்றி கோபிநாத்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-60384558012724049372007-07-20T09:09:00.000+05:302007-07-20T09:09:00.000+05:30அருமையான இருக்கு....அழுகைதான் வருது ;(\புரிந்து கொ...அருமையான இருக்கு....அழுகைதான் வருது ;(<BR/><BR/>\புரிந்து கொள்ளும் வயது வந்தபோதோ உன்னுடன் இருந்து உனக்காய் போராட நேரமில்லையே அம்மா, \\<BR/>;((((கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-43378292732629383802007-07-19T15:32:00.000+05:302007-07-19T15:32:00.000+05:30இளவஞ்சி, முத்து - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்....இளவஞ்சி, முத்து - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.<BR/><BR/>ஐயா குட்டி பிசாசு, உங்க பேரு போன பின்னூட்டத்துல விட்டு போச்சு. மாப்பு... <BR/><BR/>விவேக், அறிவியல் பார்வை - நீங்களிருவரும் சொன்னதை மறுமுறை யோசித்துப் பார்க்கையில் என் பெண்ணிய எதிர்ப்புகள் என்கிற வார்த்தை தவறான அர்த்தம் தருவதாய் தோன்றிற்று. எனவே மாற்றி விட்டேன். இப்போது சரியான அர்த்தம் வருகிறதுதானே?லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-51906758967412842362007-07-19T00:00:00.000+05:302007-07-19T00:00:00.000+05:30உணர்வுகளை நிதர்சனமான வார்த்தைகளில் வடித்திருக்கிறீ...உணர்வுகளை நிதர்சனமான வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்!<BR/><BR/>அருமை!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-28297184731424091662007-07-18T23:27:00.000+05:302007-07-18T23:27:00.000+05:30ஸ்ரீ சொல்வது போலத்தான்...எனக்கும் அழுகைதான் வருகிற...ஸ்ரீ சொல்வது போலத்தான்...எனக்கும் அழுகைதான் வருகிறது. படித்ததும்.<BR/>நல்ல நடை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-69780522925691629852007-07-18T22:50:00.000+05:302007-07-18T22:50:00.000+05:30ஸ்ரீ, மோகன், கண்மணி, குசும்பன், விவேக், அறிவியல் ப...ஸ்ரீ, மோகன், கண்மணி, குசும்பன், விவேக், அறிவியல் பார்வை, ராதா - இந்த புனைவில் தன் தாயை கண்டு கசிந்துருகிய அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>கண்மணி, இது முழுக்க என் அனுபவம் இல்லை. நான் பார்த்த பல அம்மாக்களோட கதையும் இதுல இருக்கு. ஆனா நானும் இதுல இருக்கற பொண்ணு போல சில விஷயங்களில் அம்மாவுக்கு உதவாத பிள்ளையா இருந்திருக்கேன். அதுனால உங்க குற்றச்சாட்டிலும் உண்மையிருக்கு. ஹ்ம்ம்... என்ன செய்ய, நினைச்சு மருகறதை தவிர..<BR/><BR/>விவேக், அறிவியல் பார்வை - இருவரும் ஒருவரேவா? எப்படியிருப்பினும் உங்களது கேள்விக்கான விடை ஒன்றுதான். பெண் என்பவள் அழ மட்டுமென்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. அம்மாவின் இறப்பன்று அவள் தன் தாய்க்காக அழுவதாயில்லை என்று முடிவெடுக்கிறாள் - ஏனெனில் மரணம் ஒன்றுதான் அவள் தாய்க்கு தான் விரும்பிய வண்ணம் கிடைத்திருக்கிறது என்பதற்காக. அதுதான் நான் சொல்ல வருகிறேன். அடுத்தது, சுமங்கலித்துவம் பெண்ணடிமைத்தனம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை பற்றிய தன் எதிர்ப்புகளை கூட தன் தாயிடம் காட்டத் தயாராயில்லை நாயகி. அதிலேயே //சுமங்கலித்துவம் குறித்தான <B>என் பெண்ணிய எதிர்ப்புகளை</B> // எதிர்ப்பை தூக்கி ஒரம் வைப்பதாக தெளிவாய் சொல்லியிருக்கிறேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-65567074070819084882007-07-18T22:14:00.000+05:302007-07-18T22:14:00.000+05:30மனச பிசஞ்சிடுச்சு போங்க.....அருமை லக்ஷ்மி....கோடிட...மனச பிசஞ்சிடுச்சு போங்க.....அருமை லக்ஷ்மி....கோடிட்டு காட்ட தெரியவில்லை ....எல்லாமே தேர்ந்தெடுத்த வார்த்தை உபயோகம்....Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-9344816503359908002007-07-18T22:07:00.000+05:302007-07-18T22:07:00.000+05:30லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்,ஒரு பெண் அவள் வா...லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்,<BR/>ஒரு பெண் அவள் வாழ் நாளில் படும் துயரங்களை . அவமானங்களை படம் பிடித்து காட்டியுள்ளீர், நன்றி,<BR/> அதே சமயம் அந்த துயரங்களையும். அவமாணங்களையும் பெண்ணின் சாதனை யாக்கி விட்டீரே.. சரியா? முறையா?<BR/> அழாமல் இருக்க முடிவெடுத்தது சரி,பெண்ணென்றாள் அழ மட்டும் பிறந்த வளா?<BR/><BR/>//சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//<BR/>சுமங்கலித்துவம் என்பது பெண்ணியம் கிடையாது, பெண்ணினடிமை தனத்தின் அடயாளம் தோழி...அறிவியல் பார்வைhttps://www.blogger.com/profile/13600458259236898065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-74275609823823152692007-07-18T22:06:00.000+05:302007-07-18T22:06:00.000+05:30லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்,ஒரு பெண் அவள் வா...லட்சுமி அவர்களுக்கு பாராட்டுக்கள்,<BR/>ஒரு பெண் அவள் வாழ் நாளில் படும் துயரங்களை . அவமானங்களை படம் பிடித்து காட்டியுள்ளீர், நன்றி,<BR/> அதே சமயம் அந்த துயரங்களையும். அவமாணங்களையும் பெண்ணின் சாதனை யாக்கி விட்டீரே.. சரியா? முறையா?<BR/> அழாமல் இருக்க முடிவெடுத்தது சரி,பெண்ணென்றாள் அழ மட்டும் பிறந்த வளா?<BR/><BR/>//சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//<BR/>சுமங்கலித்துவம் என்பது பெண்ணியம் கிடையாது, பெண்ணினடிமை தனத்தின் அடயாளம் தோழி...Anonymoushttps://www.blogger.com/profile/03836086424736797343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-44251786467623051772007-07-18T21:56:00.000+05:302007-07-18T21:56:00.000+05:30எனக்கு எங்க அம்மா ஞாபகம் வரவச்சிடீங்களே! கண் கலங்க...எனக்கு எங்க அம்மா ஞாபகம் வரவச்சிடீங்களே! கண் கலங்கிடுச்சி!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-59936989680118900592007-07-18T21:40:00.000+05:302007-07-18T21:40:00.000+05:30சூப்பராக இருக்கிறது. நிஜமாக ஒரு தாயை கண் முன் நிறு...சூப்பராக இருக்கிறது. நிஜமாக ஒரு தாயை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-49862126919337000572007-07-18T21:21:00.000+05:302007-07-18T21:21:00.000+05:30லஷ்மி என்னம்மா இன்னைக்கு அம்மாவின் நினைவு நாளா தோழ...லஷ்மி என்னம்மா இன்னைக்கு அம்மாவின் நினைவு நாளா தோழி இல்லை சகோதரி<BR/>ஏன் இப்படியொரு பதிவில் உன்னையும் எங்களையும் கஷ்டப் படுத்துகிறாய்.<BR/>இன்னம் கொஞ்சம் முன்னமே புரிந்து கொண்டிருந்தால் கொஞ்சமேனும் அவளின் நிம்மதியான சுவாசத்திற்கு நீ உதவி இருந்திருப்பாய் அல்லவா?<BR/>வலிக்கிறது பெண்ணே.புரிந்து கொள்ளுதலும் கொண்டவனின் அரவணைப்பும் இல்லாத வாழ்க்கையில் பற்றாக்குறையுமாய் எப்படி பரிதவித்துப் போயிருப்பாள்.போகட்டும்.இப்பவாச்சும் நிம்மதியாய் இருப்பாளில்லையா?கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-77102680031123337162007-07-18T20:55:00.000+05:302007-07-18T20:55:00.000+05:30//சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புக...//சுமங்கலித்துவம் குறித்தான என் பெண்ணிய எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.//<BR/><BR/>உண்மைத்தான் சிலசமயங்களில் நாம் இதைத்தான் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-48761388262831642092007-07-18T20:31:00.000+05:302007-07-18T20:31:00.000+05:30Lakshmi - ungalai enna seivadhu??Naan azha maaten ...Lakshmi - ungalai enna seivadhu??<BR/>Naan azha maaten endru solli ennai azha vaithu viteergal...<BR/>I am just reminded of the troubles I gave to my mother when I was a kid..<BR/><BR/>Hats off !Srihttps://www.blogger.com/profile/08816299660855629331noreply@blogger.com