tag:blogger.com,1999:blog-37124134.post2563080961117282633..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: பக்தி வாங்கலியோ பக்திலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-37124134.post-75746649920615820082009-04-02T20:25:00.000+05:302009-04-02T20:25:00.000+05:30லக்ஷ்மி திருவெண்காட்டு ஈஸ்வரனைப் பார்த்துட்டால்...லக்ஷ்மி திருவெண்காட்டு ஈஸ்வரனைப் பார்த்துட்டால் புதன் பரிகாரம். நாடி ஜோசியம் பார்த்துட்டு வந்து நானும் போய் விட்டு வந்தேன். உள் மனசில சிவகாமி ஓடிக் கொண்டிருந்தாள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-63886014040936331652009-04-02T09:58:00.000+05:302009-04-02T09:58:00.000+05:30//பிரதோஷம் - சிவனுக்கு//இதுவே மாசத்துக்கு ரெண்டுவர...//பிரதோஷம் - சிவனுக்கு//<BR/>இதுவே மாசத்துக்கு ரெண்டுவருமே ஆத்தா. வளர்பிறை & தேய்பிறை<BR/><BR/>//அதான் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்காங்களே நம்மகிட்ட//<BR/><BR/>அதான் அதேதான்..... சாமி மட்டும் முப்பத்துமுக்கோடி. <BR/>ஆனா...மனுசன் ? 120 கோடி இந்த வினாடிக்கு(-:<BR/>அதான் தெய்வத்தை (எண்ணிக்கையை) மேலும் கூட்டமுடியாதுன்னுட்டு 'பவர்' கூட்டிட்டாங்க.<BR/><BR/>//எல்லாம் வல்ல இறைவனிடம் அந்த அற்புதம் விரைவில் நடக்க வேண்டிக் கொள்ளுங்கள்.//<BR/><BR/>செஞ்சுருவோம். ஆனா.... எந்தக் கோயிலுக்குப் போகணுமுன்னு சொல்லலையே ஆத்தா...துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com