tag:blogger.com,1999:blog-37124134.post7180472539858923072..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: என்னோட எட்டுலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-37124134.post-48013588089705916862007-07-26T15:18:00.000+05:302007-07-26T15:18:00.000+05:30//எழுதுவதில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், இன்னு...//எழுதுவதில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள்// நன்றி சாக்ரடீஸ். நானுமே கொஞ்ச நாட்களாக நினைத்து வரும் விஷயம்தான் இது. செல்வா அளவுக்கு முடியுமா என்று தெரியவில்லையெனினும் கொஞ்சம் இந்த ஜல்லி பாஷையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு ஒழுங்காக எழுத விரைவில் முயற்சிக்கிறேன். முடியும்போது எழுதுங்கள். தங்களது விடுமுறை இனிதே கழிய என் வாழ்த்துக்கள். மகாவிடமும் என் வாழ்த்துக்களை சொல்லவும்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-30319098285406057762007-07-26T11:54:00.000+05:302007-07-26T11:54:00.000+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்றைக்குப் பார்த்தேன்....நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்றைக்குப் பார்த்தேன். சொந்த ஊருக்கு வந்து, இன்றைக்கு, சொந்தங்களுடன் குற்றாலம் கிளம்பிக் கொண்டிருக்கிறோம். அதனால், உடனடியாக எழுத முடியாத நிலை. <BR/><BR/>இங்கு, பல சென்டர்களில், பிளாக் எல்லாம், கட்டம் கட்டமாகத்தான் தெரிகிறது. நேரமும், இப்பொழுது பிரச்சனை. வருகிற வாரம் எழுதுகிறேன். <BR/><BR/>உங்களுடைய எட்டு, உங்களை புரிந்துகொள்ள முடிந்தது. <BR/><BR/>எழுதுவதில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள். <BR/><BR/>செல்வநாயகி அவர்களுடைய எழுத்து வன்மையானது.பிடித்து உலுக்கக்கூடியது. நிதானமாகவும், அழுத்தமாகவும் எழுதுகிறார்கள். <BR/><BR/>என்னையும் இழுத்துவிட்டதினால், அதுவே மண்டையில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. <BR/><BR/>மகா அவர்களிடமும், தெரிவித்தேன். விரைவில் எழுத வேண்டும் என்ற விசயத்தையும் சொல்லிவிட்டேன்.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-11671897467694191932007-07-24T16:25:00.000+05:302007-07-24T16:25:00.000+05:30நன்றி நந்தா. ஆனா என் இசைய பத்தி ரொம்ப கேவலப்படுத்த...நன்றி நந்தா. ஆனா என் இசைய பத்தி ரொம்ப கேவலப்படுத்திட்டீங்க. :( பரவாயில்லை, எப்படியும் நீங்க எட்டு போடயில எதுனா மாட்டாமலா போயிடும் உங்களை கலாய்க்க... அப்போ பாத்துக்கறேன்...லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-20502736433029418532007-07-24T15:46:00.000+05:302007-07-24T15:46:00.000+05:30லக்ஷ்மி ஒரு வழியா 8 போட்டுடீங்களா???நடுவில என்னை வ...லக்ஷ்மி ஒரு வழியா 8 போட்டுடீங்களா???<BR/><BR/>நடுவில என்னை வேற கோர்த்து விட்டுட்டீங்களே... தழைகீழா நின்னாலும் ஒண்ணும் தோண மாட்டேங்குது.<BR/><BR/>//கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட .....மத்தபடி என் பொண்ணு வீட்டை நல்லாவே பாத்துப்பா"//<BR/><BR/>//உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் <BR/><BR/>ஒன்னும் ஆகாது டிசே, பொங்குன பாலை ரெண்டுபேருமாச் சேந்து துடைச்சு சுத்தம் செஞ்சுட்டு, டீக்குடிக்க இருந்ததையும் மறந்துட்டுப் படிச்ச விசயத்தைப் பகிர்ந்து பேசிக்கிட்டிருக்கலாம்:)) //<BR/><BR/>ரிப்பீட்டேய்.....<BR/><BR/>//அப்பா மேல இருக்கற பாசம் - அவர் எனக்கு அப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை. வழி நடத்துற குரு, என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கற நல்ல நண்பர், இப்ப அம்மா போனதுக்கப்புறம் அவர் தாயுமானவரும் கூடத்தான். அதுனால அவரை கேக்காம ஒரு துரும்பையும் அசைக்க மனசு வராது எனக்கு.//<BR/><BR/>கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு.<BR/><BR/>//இசை - கேக்க மட்டுந்தாங்க. பாடி சுத்தி இருக்கறவங்களை படுத்துமளவு கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது. //<BR/><BR/>நல்ல வேளை உலக்ம் தப்பித்தது. ;)<BR/><BR/>ஞாபக சக்தி & குத்திகாமித்தல்... அப்போ உங்க கிட்ட பார்த்துப் பேசணும் போல இருக்கே. பின்னூட்டம் போடறப்ப்யும் கவனமா இருக்கணும்.(சும்மா.....)<BR/><BR/>//சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை - அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி.//<BR/><BR/>உங்கள் சுயமரியாதைக்கும் மன உறுதிக்கும் என் சல்யூட். உங்களது 8 மிகவும் அருமை.<BR/><BR/>http://blog.nandhaonline.comநந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-59056219986618838342007-07-23T16:05:00.000+05:302007-07-23T16:05:00.000+05:30வடுவூர் குமார், அய்யனார் - நன்றிகள்.மோகனா, ரொம்ப ந...வடுவூர் குமார், அய்யனார் - நன்றிகள்.<BR/><BR/>மோகனா, ரொம்ப நக்கலடிக்காதேப்பா. ஒவர் நக்கல் உடம்புக்காகாது... ;)<BR/><BR/>அய்யனார், கண்டுபிடிச்சுட்டீங்களே? :)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-9469514591637182732007-07-23T14:34:00.000+05:302007-07-23T14:34:00.000+05:30அவ்வளவு ஞாபகசக்தியா உங்களுக்கு? அப்ப பின்னூட்டமும்...அவ்வளவு ஞாபகசக்தியா உங்களுக்கு? அப்ப பின்னூட்டமும் ஜாக்கிரதையாகத்தான் போடனும். :-))<BR/>நல்லா இருக்கு உங்கள் 8.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-5702764625293569702007-07-23T14:30:00.000+05:302007-07-23T14:30:00.000+05:30//நான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதிய...//நான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதியிருக்கீங்க அதுக்கே உன்ன பிடி என்ன பிடி ன்னு ஆகிப்போச்சி ..:)//<BR/><BR/>லக்ஷ்மி என்கிட்ட சொல்லவேயில்லை ;)பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-62181067736355622492007-07-23T14:12:00.000+05:302007-07-23T14:12:00.000+05:30நான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதியிர...நான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதியிருக்கீங்க அதுக்கே உன்ன பிடி என்ன பிடி ன்னு ஆகிப்போச்சி ..:)<BR/><BR/>வழக்கம்போல நல்லா எழுதியிருக்கீங்க லக்ஷ்மி..<BR/><BR/>சாலையோர டீக்கடையில டீ குடிக்க பிடிக்கும்னு சொன்னது இதுக்குத்தானா :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-51018947165524448552007-07-23T14:02:00.000+05:302007-07-23T14:02:00.000+05:30வாங்க செல்வா, ரொம்ப ரசிச்சு சொல்ற விதத்தை பாத்தா ம...வாங்க செல்வா, ரொம்ப ரசிச்சு சொல்ற விதத்தை பாத்தா மேற்படி சம்பவம் உங்க வீட்டுல அடிக்கடி நடந்திருக்கும் போலிருக்கே? ;) என்ன பண்றது, இந்த மாதிரி ஆட்டத்தையெல்லாம் கண்டுபிடிக்கிறவங்களை உதைக்கணும். இப்போ புதுசா ஒரு ஆட்டமாம், ஒரே ஒரு கேள்விதானாம் ஆனா 24 மணி நேரத்துக்குள்ள பதிவு போட்டாகணுமாம். எப்போ நமக்கு ஆப்பு வரப்போவுதோன்னு பயந்துகிட்டிருக்கேன் நான். ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாங்களோ இத்தையெல்லாம்?<BR/><BR/>கோபிநாத், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-76432276722254748722007-07-21T04:29:00.000+05:302007-07-21T04:29:00.000+05:30உங்கள் எட்டும் அருமை ;))\சுயமரியாதையை விட்டுக் கொட...உங்கள் எட்டும் அருமை ;))<BR/><BR/>\சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை - அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி\\<BR/><BR/>சூப்பர்...<BR/><BR/>வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-80655523940783078842007-07-20T19:25:00.000+05:302007-07-20T19:25:00.000+05:30பாராட்டுக்களுக்கு நன்றி நொந்தகுமாரான். இந்த எட்டு ...பாராட்டுக்களுக்கு நன்றி நொந்தகுமாரான். இந்த எட்டு ஆட்டத்துக்கு எதுவும் கால வரையரை இல்லைதான். ஆனா இப்பவே எல்லாரும் போட்டு முடிச்சுட்டா மாதிரியிருக்கு. இன்னும் கொஞ்ச நாள் போனால் மக்கள் அதுக்குள்ள அடுத்த விளையாட்டை ஆரம்பிச்சுடுவாங்க, அப்புறம் நீங்க நிறைய விளக்கம் தரவேண்டியிருக்கும். கூடிய மட்டும் சீக்கிரம் போடப் பாருங்களேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-68695914884914650442007-07-20T19:23:00.000+05:302007-07-20T19:23:00.000+05:30///உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வ...///உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ////<BR/><BR/><BR/>ஒன்னும் ஆகாது டிசே, பொங்குன பாலை ரெண்டுபேருமாச் சேந்து துடைச்சு சுத்தம் செஞ்சுட்டு, டீக்குடிக்க இருந்ததையும் மறந்துட்டுப் படிச்ச விசயத்தைப் பகிர்ந்து பேசிக்கிட்டிருக்கலாம்:)) <BR/><BR/>லட்சுமி,<BR/>இனிமேல் உங்களை ஆட்டத்துக்குக் கூப்பிடறவங்களையும் சேத்துத் திட்டணும்போல இருக்கு:)) நீங்க வந்தாத்தான் மறக்காம என்னையும் சேத்து இழுத்துவிட்டர்றீங்களே:)) ஆமா நான் தொடங்குனா அழகு ஆட்டத்துல இருந்துதான் தொடங்கணும்:)) தொடங்காட்டியும் பெரிய மனசு பண்ணி மறந்துருங்க:))செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-50400761444123146862007-07-20T19:13:00.000+05:302007-07-20T19:13:00.000+05:30பூங்கா பத்திரிக்கையில், "தமிழ் கலாச்சாரத்தோடு பெண்...பூங்கா பத்திரிக்கையில், "தமிழ் கலாச்சாரத்தோடு பெண்" என்ற உங்க கட்டுரை வெளிவந்திருக்கிறது. பார்த்தீர்களா!<BR/><BR/>எனக்கு இந்த விவாதமெல்லாம் அலர்ஜிங்க! நல்லத்தான் விவாதம் பண்றீங்க. வாழ்த்துக்கள்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-17609114638191216042007-07-20T19:08:00.000+05:302007-07-20T19:08:00.000+05:30நெகிழ்வா எழுதி இருக்கீங்க! நல்ல இருந்துச்சுங்கோ! ந...நெகிழ்வா எழுதி இருக்கீங்க! நல்ல இருந்துச்சுங்கோ! <BR/><BR/>நமக்கு மூத்த தலைமுறை, இளைய தலைமுறையை புரிந்து கொண்டு நடந்து கொண்டார்கள் என்பதை சொல்ல கேட்கும் பொழுது, பிரமிப்பாய் இருக்கிறது.<BR/><BR/>அதுவும், பிரச்சனைக்குரிய காலக்கட்டங்களில் அதே மாதிரி என்றால், லட்சுமி கொடுத்து வைத்தவர் தான்.<BR/><BR/>எட்டு விளையாட்டில், என்னையும் இழுத்துவிட்டது தான், ரெம்ப அநியாயங்க! நொந்த எட்டு விசயங்கள் சொல்லலாம் அல்லவா!<BR/><BR/>காலம் லிமிட் எல்லாம் கிடையாது அல்லவா!<BR/><BR/>கொஞ்சம் பத்தி பிரிச்சு எழுதினா தான் என்னவாம்!குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-74056626187942742782007-07-20T18:27:00.000+05:302007-07-20T18:27:00.000+05:30வாங்க , DJ நீங்க சொல்றதுபோல இருந்தால் அவ்ளோதான், வ...வாங்க , DJ நீங்க சொல்றதுபோல இருந்தால் அவ்ளோதான், வீடு விளங்கினாப்புலதான்.. ஆனா அதுக்குன்னு கற்பூர வாசனை தெரியாத ஆளா வந்து வாய்ச்சாலும் டேஞ்சர்தான், அடுப்பை பாக்காம படிப்பென்னன்னு கத்தினாலும் பிரச்சனைதானில்லையா?லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-32406709823966186682007-07-20T18:15:00.000+05:302007-07-20T18:15:00.000+05:30/எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்.../எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட "இவ பாலை அடுப்புல வச்சா மட்டும் கொஞ்சம் பாத்துகுங்க மாப்பிள்ளை , ஏன்னா அப்பத்தான் இவ சுவாரசியமா எதுனா கடுகு மடிச்சு வந்த பேப்பரை படிச்சுகிட்டிருப்பா, பால் பொங்கிடும். அதை மட்டும் நீங்க பாத்துகிட்டா போதும்/<BR/>உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com