tag:blogger.com,1999:blog-37124134.post5787591402584513723..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: முற்றுப்புள்ளிலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37124134.post-68282952266555811762007-06-30T22:41:00.000+05:302007-06-30T22:41:00.000+05:30//இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.ஆனால் ஒவ்வ...//இந்த சுழற்சி உனக்கு பிடித்திருக்கலாம்.<BR/>ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே காயத்தை<BR/>மீண்டும் மீண்டும் கீறுவதை போலிருக்கிறதெனக்கு.//<BR/><BR/>மன்னிச்சுக்குங்க லக்ஷ்மி.. ரொம்ப லேட்டா வந்திருக்கேன் உங்க பதிவுக்கு! செமயா இருக்குங்க உங்க கவிதை!! (நல்லாயிருக்குன்னு அர்த்தம் :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-58576938381840819052007-05-28T19:27:00.000+05:302007-05-28T19:27:00.000+05:30சாக்ரடீஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //நம் ...சாக்ரடீஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //நம் நாட்டில் சிக்கலானதும்.// ரொம்பவே சரிதான் - அதுவும் சுற்றியிருப்பவர்களின் கைவண்ணம் இந்த சிக்கல்களில் அதிகம். சிக்கலை எடுப்பதாய் சொல்லியே அதை அவர்கள் செய்வதுதான் இன்னும் கொடுமை. <BR/><BR/>ஆழியூரான், வழக்கமாய் எனது கவிதைகள் வெறும் உவமைகளாலேயே நிரப்பப்படுவதாய் என் நண்பர்களிடையே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே அதை கொஞ்சம் குறைக்க முயற்சிக்கிறேன் இப்போதெல்லாம். ஆனால் இங்கேயும் ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதை வலுக்கட்டாயமாய் நீக்க வேண்டாமேயென்று விட்டுவிட்டேன். அதனால்தான் யாருக்குமே எதுவுமே வித்தியாசமாய் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். :(லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-64728653554935264332007-05-24T15:18:00.000+05:302007-05-24T15:18:00.000+05:30உறவுகளில் கணவன் - மனைவி பந்தம் நுட்பமானது. உணர்ச்ச...உறவுகளில் கணவன் - மனைவி பந்தம் நுட்பமானது. உணர்ச்சிமயமானது. நம் நாட்டில் சிக்கலானதும்.<BR/><BR/>இந்த உறவில், சம்பந்தப்பட்ட நபர்களின் ஆளுமை தான், சரியாகவோ, தவறாகவோ வழிநடத்தும்.<BR/><BR/>இந்த கவிதையில், <BR/>பிரிவதும், சேர்வதும் என்ற நிகழ்வில்<BR/>"போதுமென்னை விட்டுவிடு" வார்த்தைகள் தரும் உணர்வு, மீண்டும் இணைவார்கள் என்றே எனக்குப் படுகிறது.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-74167025209166180242007-05-24T14:41:00.000+05:302007-05-24T14:41:00.000+05:30வழமையிலிருந்து விலகி நீங்கள் கவிதையில் செய்திருப்ப...வழமையிலிருந்து விலகி நீங்கள் கவிதையில் செய்திருப்பதாக சொல்லும் மாற்றத்தை புரிந்துகொள்ள இயலவில்லை. மற்றபடி உணர்வுகளை கடத்துகின்றன வார்த்தைகள்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-23820629462075677282007-05-22T09:18:00.000+05:302007-05-22T09:18:00.000+05:30நன்றி அய்யனார், மகா. அய்யனார், பின்னூட்டப்பெட்டி ம...நன்றி அய்யனார், மகா. <BR/><BR/>அய்யனார், பின்னூட்டப்பெட்டி மூடியிருந்ததால நான் இந்த படைப்பை பத்தி மத்தவங்க கருத்தை விரும்பலையோன்னு நினைக்க கூடாதுங்கறதைத்தான் சொல்ல வந்தேன். மொத்த கவிதைல என்னோட வலியும் ஒரு சொட்டு கலந்திருக்கு. மத்தபடி அது பொதுமைபடுத்தப்பட்ட ஒரு படைப்பு. So, விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.<BR/>மேலும் நான் என் வழமையான கவிதைகளிலிருந்து ஒரு மாற்றமும் இதில் செய்திருக்கிறேன். எனவே யாராவது கண்டுபிடிக்கிறீர்களா என்றும் தெரிந்துகொள்ள ஒரு ஆவல்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-54329899436675788732007-05-21T19:23:00.000+05:302007-05-21T19:23:00.000+05:30நல்லாருக்குங்க..:)கவிதை வடிவம் வேணுமின்னா சில வார்...நல்லாருக்குங்க..:)<BR/><BR/>கவிதை வடிவம் வேணுமின்னா சில வார்த்தைகளை அப்படி இப்படி மாத்திபோடனும் சிலது கழட்டி விடனும் அவ்வளவுதான் ..கருத்து முக்கியம்னா இது நல்லாத்தான் இருக்கு.<BR/><BR/>விமர்சிக்க என்னங்க இருக்கு சொந்த வலின்னிட்ட பிறகு. பெட்டர் இதெல்லாம் பகிர்ந்துக்க வேணாம் ஏன்னா கவிதை படிக்கும்போது உங்களை முன்நிறுத்துவதை தவிர்க்கனும்.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-87604951565786720242007-05-21T17:45:00.000+05:302007-05-21T17:45:00.000+05:30உங்களின் பின்னூட்டம் பார்த்ததும், சந்தோசமாயிருக்கி...உங்களின் பின்னூட்டம் பார்த்ததும், சந்தோசமாயிருக்கிறது.<BR/><BR/>விமர்சனமெல்லாம் பிறகு எழுதுகிறேன்.அமிர்தாhttps://www.blogger.com/profile/08300347483386577943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-13719392676737242882007-05-21T16:38:00.000+05:302007-05-21T16:38:00.000+05:30மகா, இப்போது பின்னூட்டமிட வழி செய்துவிட்டேன். தாரா...மகா, இப்போது பின்னூட்டமிட வழி செய்துவிட்டேன். தாராளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம். முன்பெல்லாம் பின்னூட்டப்பெட்டி தன்னியல்பாகவே திறந்திருக்கும். இப்போது அந்த அமைப்பில் ஏதோ மாற்றம் போலிருக்கிறது. அதுதான் இந்த சிக்கல். இது என் தனி வாழ்வின் வலி பற்றியது என்றாலும் கூட ஒரு படைப்பாக மற்றவர்களின் விமர்சனத்துக்குட்பட்டதே. உங்களது ஆதரவான மடலுக்கு நன்றி மகா.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.com