tag:blogger.com,1999:blog-37124134.post5458750681990702600..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: படித்ததில் பிடித்தது (8)லக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37124134.post-59139925328946897542007-11-01T20:29:00.000+05:302007-11-01T20:29:00.000+05:30இராமுவின் பல சிறுகதைகளும் நாவல்களும் படித்தவன் நான...இராமுவின் பல சிறுகதைகளும் நாவல்களும் படித்தவன் நான். தினமணி கதிரில் வரும் அவரது இரு பக்க கதைகள், சம்பவங்கள், மலரும் நினைவுகள், லண்டன் டைரிக் குறிப்புகள், எடின்பரோ குறிப்புகள், அனைத்தும் படித்து நினைத்து ரசித்து மகிழ்ந்தவைகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-2371880231019724212007-11-01T18:28:00.000+05:302007-11-01T18:28:00.000+05:30வணக்கம் லஷ்மி..உங்கள் படைப்புகள் அனைத்தையும் ...வணக்கம் லஷ்மி..உங்கள் படைப்புகள் அனைத்தையும் சமீபத்தில்தான் வாசிக்க நேர்ந்தது பயனுள்ள படைப்புகள்..தொடர்ந்து படிக்கிறேன். மறுபடியும்பேசலாம் அன்புடன் <BR/>வீரமணிவீரமணிhttps://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-3622365020642333172007-10-31T14:05:00.000+05:302007-10-31T14:05:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரையம்பதி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரையம்பதி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-46283003764955653532007-10-30T18:53:00.000+05:302007-10-30T18:53:00.000+05:30இன்றுதான் உங்கள் பதிவுப்பக்கம் வர வழி தெரிந்தது......இன்றுதான் உங்கள் பதிவுப்பக்கம் வர வழி தெரிந்தது....முருகனின் படைப்புக்களை இவ்வளவு கூர்ந்து படித்ததில்லை. படிக்க தூண்டியிருக்கிறீர்கள்.....நன்றிமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-35728649952830168262007-10-25T19:51:00.000+05:302007-10-25T19:51:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-90890339675077538962007-10-25T18:37:00.000+05:302007-10-25T18:37:00.000+05:30லஷ்மி, குமுதம் டாட் காமில் வந்த தொடர்கதையில் இதுவு...லஷ்மி, குமுதம் டாட் காமில் வந்த தொடர்கதையில் இதுவும் ஒன்று. என்ன பிரச்சனையோ பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.<BR/>வெங்கடேஷ் எழுதிய இருவர், பா.ராகவனின் சுண்டெலி, நாகூர்ரூமியின் கப்பலுக்கு போன மச்சான். ராயர் காபி கிளப்பில் இந்நாவலை குறித்து பலரும் பேசியது நினைவிருக்கு.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-74064267742911302892007-10-25T18:05:00.000+05:302007-10-25T18:05:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.//நாவலின் ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுந்தர்.<BR/>//நாவலின் கடைசிப் பகுதிகள் மிக வேகமாக இருக்கும் (முடிக்க வேண்டிய பத்திரிகைக் கட்டாயம்.?). // ரொம்பவே கூர்ந்த அவதானிப்பு. ஆமா, அதும் அந்த 9/11 சம்பவத்தின் பாதிப்பு மென்பொருள் துறைய உலுக்கின உலுக்கு ரொம்பவே அதிகம். ஆனா அது நாவலில் அதிகபட்சம் ஒரு பக்கத்துக்குள்ள முடிஞ்சிடும். நானும் நினைச்சதுண்டு - இதை இன்னும் கொஞ்சம் விரிவாச் சொல்லியிருக்கலாமேன்னு. <BR/><BR/>சிறுகதைகள் மட்டுமில்லை, நிறையச் சொல்லலாம் - அவரோட அரசூர் வம்சம் நாவல் ரொம்ப அருமையா இருக்கும். தினமணில வந்த சற்றே நகுக, திண்ணை இணைய இதழில் வந்த வாரபல போன்ற கட்டுரைத் தொடர்கள்னு ஒரு பெரிய பட்டியலே போடலாம் - எனக்குப் பிடிச்சதுன்ற வரிசைல.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-10430057727290113442007-10-25T17:21:00.000+05:302007-10-25T17:21:00.000+05:30இந்த நாவலைப் படித்திருகிறேன் ரொம்ப நாட்களுக்கு முன...இந்த நாவலைப் படித்திருகிறேன் ரொம்ப நாட்களுக்கு முன்பு.<BR/><BR/>இரா முருகனின் தாவிச் செல்லும் நடையும், அங்கதமும் எனக்குப் பிடிக்கும். நாவலின் கடைசிப் பகுதிகள் மிக வேகமாக இருக்கும் (முடிக்க வேண்டிய பத்திரிகைக் கட்டாயம்.?). ஆனால் மூன்று விரலை அவரது சிறந்த எழுத்துக்களுக்கு உதாரணமாகச் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன்.<BR/><BR/>சில சிறுகதைகள் நன்றாகவே இருக்கும் (கொஞ்சம் சுஜாதா சாயல் தெரியும் என்பது negative)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-45975741337142415252007-10-25T15:02:00.000+05:302007-10-25T15:02:00.000+05:30மோகன், அய்யனார் - நன்றி. //ஆட்டோ வந்திட்டிருக்கு//...மோகன், அய்யனார் - நன்றி. <BR/><BR/>//ஆட்டோ வந்திட்டிருக்கு// அய்யோ... ஏன் அய்யனார், எனக்கு இணையத்துல இருக்கற பிரச்சனை போதாதா? இன்னும் நிஜத்துல வேற எல்லாரும் ரவுண்ட் கட்டி என்னைய அடிக்கணுமா? நினைச்சாலே பயமா இருக்கே... என் மூக்குக்கு நேரா கைய நீட்டி இதெல்லாம் உனக்குத் தேவையான்னு கேட்டுக்க வேண்டியதுதான் போல.. ;)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-28130056984913438532007-10-25T14:34:00.000+05:302007-10-25T14:34:00.000+05:30லக்ஷ்மிஇவரோட ஒரு கிராமத்து பெண்ணின் தலைப்பிரசவம் க...லக்ஷ்மி<BR/><BR/>இவரோட ஒரு கிராமத்து பெண்ணின் தலைப்பிரசவம் கவிதை தொகுப்பு தவிர வேறெதுவும் படிச்சதில்ல அங்கங்க சில சிறுகதைகளோட பரிச்சயம்தான்.. அண்ணாச்சி வீட்ல இந்த அரசூர் வம்சம் பார்த்தேன் படிச்சிட்டு சொல்றேன் ..எனக்காகவே புத்தகம் வாங்குவத ஒரு பழக்கமா வச்சிருக்கார் அவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப நல்லவர் :)<BR/>/விஜயகாந்த் விண்டோஸ் மீடியா ப்ளேயரை திரையில் ஒடவிட்டு ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டே கீ போர்டில் மாய்ந்து மாய்ந்து டைப் செய்வார்/<BR/>சந்தடி சாக்கில தலிவர கலாய்ச்சிட்டிங்க இல்ல ..ஆட்டோ வந்திட்டிருக்குAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-11772050773062713552007-10-24T22:00:00.000+05:302007-10-24T22:00:00.000+05:30its really a very good novel.i felt like my onsite...its really a very good novel.i felt like my onsite life was written in that novel.a very good read.மோகன்https://www.blogger.com/profile/08778333824896129791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-63312843330323108502007-10-24T20:07:00.000+05:302007-10-24T20:07:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகாஷ். காசு கொடு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகாஷ். காசு கொடுத்து வாங்கின அந்த ஒரு பிரதி நம்முடையதுதான். ஆனாலும் படைப்பு அவங்களுதுதானே? விமர்சனத்துக்காக எடுத்தாளலாம்னு அவங்களே மரியாதையாக் கொஞ்சம் உரிமைய கூறு போட்டுத் தந்தாலும் அது அவங்களுதுன்றதை மறந்துடக்கூடாதில்லையா? அதுக்குதான் இப்படி ஒரு லேபிள். :)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-73907320981834922982007-10-24T19:51:00.000+05:302007-10-24T19:51:00.000+05:30நாலு வருஷத்துக்கு முன்பு படித்தது. நினைவுகளை கிளறி...நாலு வருஷத்துக்கு முன்பு படித்தது. நினைவுகளை கிளறிவிட்டது. நன்றி.<BR/><BR/>பி.கு : அதன்ன மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகை? காசு குடுத்து வாங்கிட்டோம்னா, அது நம்முதே நம்முதுதாங்க :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com