tag:blogger.com,1999:blog-37124134.post5136519255884926401..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: படித்ததில் பிடித்தது (3)லக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37124134.post-2651411637558656712009-11-06T17:35:30.833+05:302009-11-06T17:35:30.833+05:30vanakkam. from stalin.vanakkam. from stalin.varnahttps://www.blogger.com/profile/17138319077360175188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-34323512166241632922009-11-06T17:33:25.316+05:302009-11-06T17:33:25.316+05:30vanakkam lakshmi and nandha.ana aavanna book enga ...vanakkam lakshmi and nandha.ana aavanna book enga kidaikkum? please send me d address at varna1977@gmail.com.thanks.varnahttps://www.blogger.com/profile/17138319077360175188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-91497583378914906522007-06-29T18:03:00.000+05:302007-06-29T18:03:00.000+05:30ஏங்க, சினிமா கவிஞர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா? அவர...ஏங்க, சினிமா கவிஞர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா? அவரோட கவிதைய படிச்சுட்டு குற்றம் குறை சொன்னால் பிரயோசனம் உண்டு. அதைவிட்டு அவர் தொழில் காரணமாவே அவரை மட்டந்தட்டுதல் சரியாக படவில்லை.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-9226749321873673702007-06-29T17:58:00.000+05:302007-06-29T17:58:00.000+05:30இந்த சினிமா பாட்டெல்லாம் எழுதுவாரே, அவரா இவரு? ஏனு...இந்த சினிமா பாட்டெல்லாம் எழுதுவாரே, அவரா இவரு? ஏனுங்க, உங்களுக்கு வேற கவுஜரே கிடைக்கலயா?செல்வமுத்துகுமரன்https://www.blogger.com/profile/10525207523594463019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-47420519811055295152007-06-28T14:58:00.000+05:302007-06-28T14:58:00.000+05:30நன்றி பாலா. வாங்க நந்தா, feel பண்ண வச்சது நானில்லை...நன்றி பாலா. வாங்க நந்தா, feel பண்ண வச்சது நானில்லைங்க - முத்துகுமார். :) நீங்க சொன்ன கவிதை உட்பட நிறைய நெகிழ்வான கவிதைகளை உள்ளடக்கின தொகுப்புதான் இது. எல்லாத்தையும் போட நேரமும் தட்டச்சறதுக்கு பொறுமையும் மிஸ்ஸிங். அதான் ரெண்டோட நிப்பாட்டிக்கிட்டேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-35847411830117556182007-06-28T00:33:00.000+05:302007-06-28T00:33:00.000+05:30அறிமுகத்திற்கு நன்றிஅறிமுகத்திற்கு நன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-27539442286075945022007-06-27T23:38:00.000+05:302007-06-27T23:38:00.000+05:30மறக்க முடியாத புத்தகம். நானும் இதே போன்று முதல் கவ...மறக்க முடியாத புத்தகம். நானும் இதே போன்று முதல் கவிதையான "நண்பர்களின் தங்கைகள்" கவிதையைப் படித்தேன். கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வந்து விட்டேன்.<BR/><BR/>இந்த ஒரு கவிதையே எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் இதன் வரிகளைச் சொல்லுவேன்.<BR/><BR/>"பின்பொரு நாள்<BR/>பார்த்துக் கொண்டிருக்கையில்<BR/>சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி<BR/>உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள்<BR/>கூடைகளில் பயணிக்கும்<BR/>ஒரு கல்யாண மண்டபத்தில்<BR/>தாலி கட்டிக்கொண்டு<BR/>கண்கலங்கி விடைபெறுகிறார்கள்.<BR/><BR/>நண்பர்களின் தங்கைகள் இல்லாத <BR/>நண்பர்களின் வீடு<BR/>முற்றத்தில் பறிக்காமல்<BR/>உதிர்ந்து கிடக்கும் பவழ மல்லியுடனும்,<BR/>பயணிகள் இறங்கிவிட்ட<BR/>ரயில்பெட்டியின் வெறுமையுடனும்,<BR/>நூற்றாண்டுகள் கடந்த <BR/>மலைக்குகையின் மௌனத்துடனும்,<BR/>நம் முன் நிற்கிறது"<BR/><BR/>அன்பான தங்கை இருக்கிற எவருக்குமே இதைப் படித்தவுடன் மனதில் ஒரு வெறுமை படரும். இனம் தெரியா ஒரு சோகம் வந்து கவ்வும்.<BR/><BR/>ஃபீல் பண்ண வெச்சுடீங்களே லக்ஷ்மி........நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.com