tag:blogger.com,1999:blog-37124134.post3008489498628743760..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: இப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா?லக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-37124134.post-46979888888135689032007-06-29T17:52:00.000+05:302007-06-29T17:52:00.000+05:30முத்துலெட்சுமி, என்ன நினைக்கிறீங்கன்னு புரியலை. தன...முத்துலெட்சுமி, என்ன நினைக்கிறீங்கன்னு புரியலை. தனிமடலில் பேசுகிறேன் உங்களிடம். <BR/><BR/>புள்ளிராஜா - ஏதோ ஒரு அகராதியோட மூலைல அந்த வார்த்தை இருக்கலாம். ஆனா அது புழக்கத்திலிருக்கா? எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து இன்று வரை இப்படி ஒரு வார்த்தை எங்கும் எப்போதும் உபயோகிக்கப் பட்டதில்லை.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-8833591943815484972007-06-29T17:43:00.000+05:302007-06-29T17:43:00.000+05:30"கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல..."கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல்கள் தமிழுக்கும் உண்டு".<BR/><BR/><BR/>யாரு சொன்னான்?<BR/><BR/><BR/>தபுதாரன்.<BR/><BR/><BR/>புள்ளிராஜாpullirajahttps://www.blogger.com/profile/04318779452615532968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-47587950255304784952007-06-29T17:42:00.000+05:302007-06-29T17:42:00.000+05:30"கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல..."கைம்பெண்ணுக்கு ஆண் பால் இல்லை என்பது போன்ற சிக்கல்கள் தமிழுக்கும் உண்டு".<BR/><BR/><BR/>யாரு சொன்னான்?<BR/><BR/><BR/>தபுதாரன்.<BR/><BR/><BR/>புள்ளிராஜாpullirajahttps://www.blogger.com/profile/04318779452615532968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-58279457474164158182007-06-29T10:10:00.000+05:302007-06-29T10:10:00.000+05:30ரொம்ப கஷ்டங்க லக்ஷ்மி..வேறென்ன சொல்லறது.ரொம்ப கஷ்டங்க லக்ஷ்மி..வேறென்ன சொல்லறது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-69350078576778362422007-06-28T14:54:00.000+05:302007-06-28T14:54:00.000+05:30வாங்க பொன்ஸ். எனக்கு எப்பவும் என்னான்னா, அவங்க ஒத்...வாங்க பொன்ஸ். எனக்கு எப்பவும் என்னான்னா, அவங்க ஒத்துக்கறாங்களோ இல்லையோ நம்மளோட கருத்துக்களையும் பதிவு செஞ்சுடனும்னு ஒரு எண்ணம். ஏன்னா இது ஒரு பொதுத் தளம். இதுல எதிர்கேள்வியே இல்லாம சில அபத்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுட்டா நாளைக்கு பின்ன படிக்கறவங்க அது சரியோன்னு கூட நினைச்சுடக் கூடுமில்லையா? ஆனா அப்போ எனக்கு கொஞ்சம் நேரமில்லை. அதுனால விவாதத்துல இறங்காம ஒதுங்கி நின்னுட்டேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-21638757176999185672007-06-27T21:25:00.000+05:302007-06-27T21:25:00.000+05:30//பொண்ணுங்க எல்லாம் Double minded - ஆகத்தான் வண்டி...//பொண்ணுங்க எல்லாம் Double minded - ஆகத்தான் வண்டி ஓட்டுவாங்க அப்படின்னு பொத்தாம்பொதுவா நீங்க ஒரு ஸ்டேட்மென்ட் அடிச்சீங்களே, கொஞ்ச நாள் முன்னாடி, அப்போ நான் கூட இப்படித்தான் ஒதுங்கி போயிட்டேன் - மொத்தலுக்கு பயந்து இல்லை. உங்களோடு மல்லுகட்ட நேரமின்மையால். // <BR/><BR/> நான்கூட.. நேரமின்மையால் இல்லை.. ஒரு பயனும் இருக்காதுன்னு கண்டிப்பாக தெரியும் என்பதால்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-23800648161053644792007-06-27T20:06:00.000+05:302007-06-27T20:06:00.000+05:30பாபு மனோகர், தனிப்பட்ட முறையில் பிரதீபா ஒரு தகுதிய...பாபு மனோகர், தனிப்பட்ட முறையில் பிரதீபா ஒரு தகுதியான வேட்பாளரா இல்லையா என்பது வேறு விவாதம். அதில் எனக்கும் மாற்று கருத்துக்கள் உண்டு. ஒரு பெண் என்பதற்காக அவரை ஆதரிக்க கூடாதென்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அந்த காரணத்திற்காகவே அவர் மட்டந்தட்டப்படுவதும் தகாது. இதுவே என் நிலை. <BR/>தங்கள் வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-74031476819598714952007-06-27T19:10:00.000+05:302007-06-27T19:10:00.000+05:30ஒரு பெண் ஜனாதிபதி ஆவதில் எந்த பிரச்சனையும் இல்லைதா...ஒரு பெண் ஜனாதிபதி ஆவதில் எந்த பிரச்சனையும் இல்லைதான்…ஆனால் அவர் இன்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.. <BR/><BR/>‘நான் உயர் பதவியில் அமர்வேன் என்று எனக்கு அருள்வாக்கு கிடைத்தது’<BR/><BR/>அதுதான் சற்று கவலையாய் உள்ளது.<BR/><BR/>பார்க்க:-<BR/>http://babumanohar.blogspot.com/2007/06/blog-post.htmlச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-13531757683145179472007-06-27T17:22:00.000+05:302007-06-27T17:22:00.000+05:30நன்றி நந்தா.நன்றி நந்தா.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-28285494238896251542007-06-27T17:12:00.000+05:302007-06-27T17:12:00.000+05:30//மோகனா, பொண்ணுங்க எல்லாம் Double minded - ஆகத்தான...//மோகனா, பொண்ணுங்க எல்லாம் Double minded - ஆகத்தான் வண்டி ஓட்டுவாங்க அப்படின்னு பொத்தாம்பொதுவா நீங்க ஒரு ஸ்டேட்மென்ட் அடிச்சீங்களே,//<BR/><BR/>அது சரின்னா இதுவும் சரிதான்.<BR/><BR/>//சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள்//நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-46819425029720779232007-06-27T16:55:00.000+05:302007-06-27T16:55:00.000+05:30மாலன், விகடன் பற்றிய உங்களது குறிப்பில் நீங்கள் சொ...மாலன், விகடன் பற்றிய உங்களது குறிப்பில் நீங்கள் சொல்ல வருவதை நான் புரிந்துகொள்கிறேன். உங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நீங்கள் இதை சொல்லவே தேவையில்லை.<BR/>நீங்கள் சொல்வது சரியே பத்மா. <BR/>மருதநாயகம், மோகனா இருவருக்கும் நன்றி முதலில் - வருகைக்கும் கருத்து சொன்னதுக்கும்.<BR/>மருதநாயகம், எதுங்க Over confidence?? தாய்மையுணர்வும் கருணையும் பெண்களுக்கு பொதுவாவே அதிகமிருக்கும்னு சொன்னதா? இதை விட நல்ல காமெடி நான் சமீபத்திலெதுவும் படித்ததில்லை. நீங்க சீரியஸாத்தான் சொல்றீங்கன்னா, ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல முடியும் - கருணையுணர்வு மட்டும் பெண்களுக்கு அதிகமில்லையெனில் நாட்டுல பெரும்பாலான பெண்கள் கணவனோடு இருந்து குடித்தனம் நடத்த முடியாது. <BR/>மோகனா, பொண்ணுங்க எல்லாம் Double minded - ஆகத்தான் வண்டி ஓட்டுவாங்க அப்படின்னு பொத்தாம்பொதுவா நீங்க ஒரு ஸ்டேட்மென்ட் அடிச்சீங்களே, கொஞ்ச நாள் முன்னாடி, அப்போ நான் கூட இப்படித்தான் ஒதுங்கி போயிட்டேன் - மொத்தலுக்கு பயந்து இல்லை. உங்களோடு மல்லுகட்ட நேரமின்மையால்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-59643062479611072762007-06-27T16:41:00.000+05:302007-06-27T16:41:00.000+05:30லஷ்மிஆடும்வரை ஆட்டுவார், மூடுதிரை போடுவார், மேடை அ...லஷ்மி<BR/>ஆடும்வரை ஆட்டுவார், மூடுதிரை போடுவார், மேடை அவர் மேடையல்லவோ?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-89276908753972363362007-06-27T16:27:00.000+05:302007-06-27T16:27:00.000+05:30////சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்...////சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள்//<BR/><BR/>இது ரொம்ப...ரொம்ப...ரொம்ம்ம்ம்ப ஓவர் கான்பிடண்ஸ்//<BR/><BR/>உங்க காலைக் கொஞ்சம் காட்டுங்க தல. நான் சொன்னா உதைக்க வருவாங்கன்னு நான் விட்டுட்டேன்.<BR/><BR/>//பி.கு: தில்லி வாழ்க்கையில் நான் ஆனந்த விகடன் படிப்பதில்லை.(வலையில் கூட)<BR/>அன்புடன்<BR/>மாலன்//<BR/><BR/>மாலன் நீங்க எதையும் மிஸ் செய்றீங்கன்னு நான் நினைக்கலை. ;)பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-30041108129536094452007-06-27T16:20:00.000+05:302007-06-27T16:20:00.000+05:30இது குறித்த்கு நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ப...இது குறித்த்கு நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பார்க்க:http://jannal.blogspot.com/<BR/>பி.கு: தில்லி வாழ்க்கையில் நான் ஆனந்த விகடன் படிப்பதில்லை.(வலையில் கூட)<BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-48522004184522199422007-06-27T06:42:00.000+05:302007-06-27T06:42:00.000+05:30//சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள...//சதவிகித கணக்குப் படி பொதுவாய் பெரும்பாலான பெண்கள் கருணைமிக்கவர்கள், தாய்மையுணர்வோடு இருப்பவர்கள்//<BR/><BR/>இது ரொம்ப...ரொம்ப...ரொம்ம்ம்ம்ப ஓவர் கான்பிடண்ஸ்மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-75177566434975530342007-06-26T17:10:00.000+05:302007-06-26T17:10:00.000+05:30வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி தீ...வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி தீபக்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-58390579051588934322007-06-26T14:37:00.000+05:302007-06-26T14:37:00.000+05:30டெல்லியின் நிலைமை தற்போது தமிழ்கத்தின் பிடியில் மற...டெல்லியின் நிலைமை தற்போது தமிழ்கத்தின் பிடியில் மற்றும் கருணையில். <BR/><BR/>கோபாலபுரம் அம்மையார் யாரைத் தேர்வு செய்கிறார்களோ மற்றும் டெல்லி அம்மையாருக்கு யாரு ஜால்ரா தட்டுகிறார்களோ அவர்களுக்கு தான் இப்போது முதல் மரியாதை :) :)Deepak Vasudevanhttps://www.blogger.com/profile/07429751265327853903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-82104412145055928192007-06-25T10:17:00.000+05:302007-06-25T10:17:00.000+05:30சுல்தான், அடுத்த காரணத்தை கரெக்டா பிடிச்சுட்டீங்க....சுல்தான், அடுத்த காரணத்தை கரெக்டா பிடிச்சுட்டீங்க. நன்றிங்க.<BR/><BR/>டீச்சர், நறுக்கு தெரிச்சா மாதிரி ஒரே வார்த்தை சொல்லிட்டு போயிட்டீங்க. நன்றிகள்.<BR/><BR/>அய்யனார், கண்மணி - அழைப்புக்கு நன்றி. ஆனா கொஞ்ச நேரமெடுக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா, நம்மைப்பத்தி நல்லதா ஒரு விஷயம கண்டுபிடிக்கணும்னாலே மூச்சு முட்டுது. இதுல எட்டுன்னா, கொஞ்சமில்லை ரொம்பவே கஷ்டம் ;). சோ கொஞ்சம் டைம் கொடுங்க.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-30855573612133476242007-06-25T09:46:00.000+05:302007-06-25T09:46:00.000+05:30ஆமாம்ஆமாம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-70877394816901438152007-06-24T19:58:00.000+05:302007-06-24T19:58:00.000+05:30லஷ்மி இங்க கொஞ்சம் வந்து ஒரு எட்டு போடுங்களேன்.விப...லஷ்மி இங்க கொஞ்சம் வந்து ஒரு எட்டு போடுங்களேன்.விபரங்களுக்கு<BR/><A HREF="http://kouthami.blogspot.com/2007/06/blog-post_9340.html" REL="nofollow">இங்கே பார்க்கவும் </A>கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-44257070954396663442007-06-23T17:23:00.000+05:302007-06-23T17:23:00.000+05:30"என்ன பெண்களுக்கு இன்னும் முழு உரிமை இல்லை என்று ப..."என்ன பெண்களுக்கு இன்னும் முழு உரிமை இல்லை என்று பேத்துகிறீர்கள். நாட்டின் குடியரசுத்தலைவரே பெண்தானே!" என்று நாளை சொல்லலாம்லே.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-62293791482858119462007-06-22T23:38:00.000+05:302007-06-22T23:38:00.000+05:30லக்ஷ்மி உங்களை எட்டு எழுத கூப்டு இருக்கேன்லக்ஷ்மி <BR/>உங்களை எட்டு எழுத கூப்டு இருக்கேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-89753340610389382122007-06-22T22:37:00.000+05:302007-06-22T22:37:00.000+05:30மோகனா, பின்குறிப்புல உங்களுக்கு கொடுக்க வேண்டிய மர...மோகனா, பின்குறிப்புல உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துட்டேன். நன்றி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-44595882648717786652007-06-22T22:28:00.000+05:302007-06-22T22:28:00.000+05:30எனக்கு Credit's கிடையாதா?எனக்கு Credit's கிடையாதா?பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-18068208191854638292007-06-22T21:29:00.000+05:302007-06-22T21:29:00.000+05:30நன்றி மதி. பங்காளி, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட...நன்றி மதி. பங்காளி, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்களே... நானும் என்னத்தை சொல்லனு தெரியலீங்கோவ்... ;)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.com