tag:blogger.com,1999:blog-37124134.post286842314077338192..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: நீ எல்லாம் ஒரு பொம்பளையா?லக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-37124134.post-53160246499170653342007-11-04T17:51:00.000+05:302007-11-04T17:51:00.000+05:30//மோகன் - //கற்பனைகள்(தானேக்கள்) வழக்குக்கு உதவ மு...//மோகன் - //கற்பனைகள்(தானேக்கள்) வழக்குக்கு உதவ முடியாது // அப்ப இனிமே % அப்படின்னு ஜல்லியடிக்கும் போதெல்லாம் எந்த ஆராய்ச்சி அடிப்படைல அதை சொல்றீங்கன்றதையும் இனி அடிக்குறிப்பா சொல்லிடுங்க. சரியா? ;)//<BR/><BR/>இதுவரைக்கும் இதைப் பார்க்கலை!<BR/><BR/>ஒருவர் செய்யும் தவறுக்கு காரணம் இன்னொருவர் அதே தவறு செய்கிறார் என்பதாக இருக்க முடியாது ;)<BR/><BR/>//பல குற்றவாளிகள் தப்பிச் செல்லலாம். ஆனால் ஒரு குற்றமற்ற அப்பாவிப் பெண் உயிரிழந்துவிடக் கூடாதில்லையா? அத்தோடு பெரும்பான்மையும் இவை துஷ்ப்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதும் போகிற போக்கில் போட்டுவிட்டுப் போகும் ஒரு அபாண்டமாகவே இருக்கிறது. வரதட்சினைக்காக எரித்துக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கொஞ்சமேனும் குறைந்திருப்பது நிச்சயமாய் இக்கடுமையான சட்டங்களின் பலன் தான். அதை எக்காரணம் கொண்டும் மறுத்துவிட முடியாது.//<BR/><BR/>நல்லாயிருக்குங்க உங்க விளக்கம் சூப்பராயிருக்கு இதெல்லாம் உங்கள் 'லட்சிய' சமுதாயத்திற்கு வேண்டுமானால் சரியாகவரலாம். ஆவி தீபாவளி மலரில் ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கு முடிஞ்சா படிச்சுப்பாருங்க!பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-72251052390995876812007-10-29T16:07:00.000+05:302007-10-29T16:07:00.000+05:30சிவா, ஒரு போட்டி நடத்தலாம்னு இருக்கேன் - மொத்தம் இ...சிவா, ஒரு போட்டி நடத்தலாம்னு இருக்கேன் - மொத்தம் இந்தத் தலைப்பில் எத்தனை பதிவு வந்திருக்குன்னு சரியாக் கண்டுபிடிச்சுத் தரவங்களுக்கு எதுனா பரிசு அறிவிக்கலாமான்னு பாக்கறேன். :)<BR/><BR/>மோகன் - //கற்பனைகள்(தானேக்கள்) வழக்குக்கு உதவ முடியாது // அப்ப இனிமே % அப்படின்னு ஜல்லியடிக்கும் போதெல்லாம் எந்த ஆராய்ச்சி அடிப்படைல அதை சொல்றீங்கன்றதையும் இனி அடிக்குறிப்பா சொல்லிடுங்க. சரியா? ;) <BR/><BR/>மதுமிதா - சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனையொத்த பொறுமை மற்றும் விடாமுயற்சியோடு இங்கு உங்கள் கருத்தை எடுத்து வைத்தமைக்கு நன்றி. நான் நிச்சயம் சில இடங்களில் இவ்வகை சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதற்குத் தேவை கடுமையான கண்காணிப்பும், பாதிக்கப் படுபவர்கள் தங்கள் நிலையை விளக்கக் கூடுதல் வாய்ப்பும் தானே தவிர இச்சட்டங்களையே இகழ்வது அல்ல. காரணம் மோகனின் சொல்வது போல பல குற்றவாளிகள் தப்பிச் செல்லலாம். ஆனால் ஒரு குற்றமற்ற அப்பாவிப் பெண் உயிரிழந்துவிடக் கூடாதில்லையா? அத்தோடு பெரும்பான்மையும் இவை துஷ்ப்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதும் போகிற போக்கில் போட்டுவிட்டுப் போகும் ஒரு அபாண்டமாகவே இருக்கிறது. வரதட்சினைக்காக எரித்துக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கொஞ்சமேனும் குறைந்திருப்பது நிச்சயமாய் இக்கடுமையான சட்டங்களின் பலன் தான். அதை எக்காரணம் கொண்டும் மறுத்துவிட முடியாது.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-53370376201980116142007-10-29T14:51:00.000+05:302007-10-29T14:51:00.000+05:30பொய் வழக்கு போடறவங்க இருக்கிறாங்க லக்ஷ்மி.அதனால் ...பொய் வழக்கு போடறவங்க இருக்கிறாங்க லக்ஷ்மி.<BR/><BR/>அதனால் அவதிப்படும் <BR/>மரியாதைக்குரிய குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன்.<BR/><BR/>ரெண்டு குடும்பங்கள் என்னுடைய கவுன்சிலிங்கில் உணர்ந்து சரியாகி சேர்ந்து இருக்கிறாங்க.<BR/><BR/>இந்த தலைப்பு என்ன எல்லா இடத்திலயும் இருக்கிறது.<BR/><BR/>மரத்துப்போகும் மனித உறவுகளாயிடும் போலிருக்கே:-)<BR/><BR/>இது உங்களுக்கு எழுதும் ஏழாவது பதில்.<BR/><BR/>சரியா எழுதி வெச்சு க்ளிக் செய்யறப்போ கணினி போயிடும்<BR/>இன்றைக்கு எப்படி பார்க்கலாம்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-90396901546389293902007-10-27T23:00:00.000+05:302007-10-27T23:00:00.000+05:30//"நீ எல்லாம் ஒரு பொம்பளையா?"//தலைப்பு சூப்பர்//"நீ எல்லாம் ஒரு பொம்பளையா?"//<BR/><BR/><A HREF="http://mangalore-siva.blogspot.com/2007/10/blog-post_26.html" REL="nofollow">தலைப்பு சூப்பர்</A>மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-68188784122291634522007-10-25T19:55:00.000+05:302007-10-25T19:55:00.000+05:30//மோகன், உங்க உள்குத்து என்னான்னு எனக்குப் புரியலை...//மோகன், உங்க உள்குத்து என்னான்னு எனக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும் - அட்லீஸ்ட் தனி மடலிலாவது. ;)//<BR/><BR/>இந்த பேசினா பொதுக்கூட்டம் நடந்தா ஊர்வலம்னெல்லாம் சொல்லிக்கறாங்களே, அப்படி நான் பின்னூட்டம் போட்டாலே உள்குத்தா!<BR/><BR/>----------<BR/><BR/>//இப்படியே உள்புகுந்து பார்த்தால் அங்கே இருக்கும் ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கலாம்தானே?//<BR/><BR/>ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது இதை நம்ம IPC தானே சொல்கிறது. யாராவது ஆம்பிள்ளை(!) வழக்குரைஞர் வந்து பதில் சொல்லலாம்.(இல்லாட்டி அதுக்கு வேற வம்புக்கு வருவாங்க்ய) கற்பனைகள்(தானேக்கள்) வழக்குக்கு உதவ முடியாது அப்படி உதவினால் உண்மையிலேயே நம்ம சட்ட அமைப்பில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம்(அப்பாடி திமுகவில் சேர்ந்துடலாம்)<BR/><BR/>//மிகச்சரியான வாதம் முத்து. உண்மையில் நடக்கும் கொடுமைகளுக்கே கோர்ட்டுக்குப் போகத்துணியாதவர்கள், எத்தனை பேர் பொய் வழக்குப் போடத் துணியப்போகிறார்கள்?//<BR/><BR/>கிணற்றுத்தவளைத்தனம்!<BR/>(இன்னிக்கு ஒரு புதுவார்த்தை கண்டுபிடிச்சாச்சு)பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-66029581604585483492007-10-25T19:46:00.000+05:302007-10-25T19:46:00.000+05:30//பதிவாகும் வழக்குகள் என்று எடுத்துக்கொண்டு பர்செண...//பதிவாகும் வழக்குகள் என்று எடுத்துக்கொண்டு பர்செண்டேஜ் சொல்லவில்லை நான் ...இன்னமும் கூட குறைஞ்ச பட்ச பெண்களுக்குத்தான் கொடுமைக்கு ஆளாகிற நேரத்தில் கோர்ட் படி ஏற தைரியம் வருகிறது.// மிகச்சரியான வாதம் முத்து. உண்மையில் நடக்கும் கொடுமைகளுக்கே கோர்ட்டுக்குப் போகத்துணியாதவர்கள், எத்தனை பேர் பொய் வழக்குப் போடத் துணியப்போகிறார்கள்?லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-75435865209161601702007-10-25T18:11:00.000+05:302007-10-25T18:11:00.000+05:30\\சிவாஜி - The Boss! said... // குறைஞ்ச பட்ச பெண்க...\\சிவாஜி - The Boss! said... <BR/>// குறைஞ்ச பட்ச பெண்கள் செய்கிற தவற்றை தலைப்பு செய்தியாக்கி பேசவருகிறார்கள்// இப்படி முத்துலட்சுமி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! மண்ணிக்கவும்! பதிவாகும் வழக்குகளில் 70% பொய் வழக்குகள் தான்! //<BR/><BR/>பதிவாகும் வழக்குகள் என்று எடுத்துக்கொண்டு பர்செண்டேஜ் சொல்லவில்லை நான் ...இன்னமும் கூட குறைஞ்ச பட்ச பெண்களுக்குத்தான் கொடுமைக்கு ஆளாகிற நேரத்தில் கோர்ட் படி ஏற தைரியம் வருகிறது. இன்னமும் குடும்பங்களில் எத்தனை இருந்தாலும் தன் குழந்தையை கொன்று விட்டு தானும் தூக்கில் தொங்கும் பெண்கள் தான் தினமும் பேப்பரில் அதுவும் தில்லி போன்ற பெருநகரங்களிலேயே நடக்கிறது. இன்றைய பேப்பரில் வீட்டு வாசலில் தன் மனைவியை வரதட்சனை கொண்டுவராத காரணத்திற்காக பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறார் ஒரு கருணை மிகும் கணவர்.. அவர் தன் மனைவியை கோர்ட் படி ஏறி இப்படி உங்கள் வாயில் விழாமல் தப்பிக்க செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.( பெற்றோர்கள் பெண்களை அதிகம் திருப்பி ஏற்றுக்கொள்வதில்லாத காரணத்தால் தான் தற்கொலை முடிவை சில பெண்கள் எடுக்க வேண்டி நேருகிறது .) உங்களுக்காக உட்கார்ந்து குடும்ப நல கோர்ட்டில் எத்தனை குடும்பங்கள் தினம் வருகின்றன அதில் நியாய அநியாய கேஸ் எத்தனை.. நாட்டில் மொத்தமாய் எத்தனைகுடும்பங்கள் இருக்கின்றன அவற்றில் எத்தனை கோர்ட்டுக்குவ்ருகின்றன எத்தனை நல்ல பெண்கள் இன்னமும் கொடுமைகளை சகித்த படி வாழ்கிறார்கள் என்று சரியான விகிதாச்சாரம் புள்ளிவிவரம் அளிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-6920170951902176372007-10-25T16:51:00.000+05:302007-10-25T16:51:00.000+05:30துளசி, சுந்தர், இ.கா.வள்ளி, மோகன் - அனைவருக்கும் ந...துளசி, சுந்தர், இ.கா.வள்ளி, மோகன் - அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>துளசி - //சொன்னதெல்லாம் ரப்பர் வச்சு அழிச்சாச்சு.// பேசாம நாமளும் ரமணா ஸ்டைல்ல சொல்லிட வேண்டியதுதான், தமிழ்ல எங்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புன்னு :)<BR/><BR/>சிவாஜி த பாஸ் - // இந்த கேசில் அவனுக்கு தண்டனை வேண்டியதுதான்// நீங்கள் உங்கள் சம்பந்தப் பட்ட ஒரு கேசில் தவறாக ஒரு சட்டத்தை உபயோகிப்பதற்கும் ஒரு நியாயமான காரணமிருப்பதை உணர்ந்திருப்பதால் இப்படிச் சொல்கிறீர்கள், இல்லையா? உங்கள் மைத்துனியின் வழக்கும் அந்த 70% தவறான உபயோகக் கணக்கில்தானே வருகிறது? இப்படியே உள்புகுந்து பார்த்தால் அங்கே இருக்கும் ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கலாம்தானே? வெளியிலிருந்து பார்க்கும்போது உங்கள் குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்கில் கூட இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகத்தானே தெரியும்? உண்மையென்ன என்பது சம்பந்தப் பட்ட உங்கள் குடும்பத்திற்கு மட்டும்தானே தெரியும்? எனவே 70% அநியாய வழக்குதான் என்கிற முடிவுக்கு ஏன் வருகிறீர்கள் சி.த.பா? அதிலும் பெரும்பான்மையான வழக்குகளுக்கு இப்படி ஒரு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத ஒரு நியாயத்தை நிச்சயமாக அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஏனென்றால் எந்தக் காரணத்திற்காகவாயிருந்தாலும் ஒரு பெண் கணவன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்துவிட்டால் அவளது வாழ்கையே தலை கீழாகிவிடும் அபாயம் உண்டு. அதன் பின்னர் அவள் எதிர்கொள்ள வேண்டிய அபாண்டங்கள் இச்சமூகத்தில் அதிகம். அதையும் மீறி ஒரு பெண் வழக்குத் தொடுக்கிறாள் என்றால் , நிச்சயமாக அதன் பின்னால் ஒரு காரணமிருக்கும். <BR/>//பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற சட்டங்கள் தேவை// அதே வரதட்சணை ஒழிப்பு சட்டத்திலும் கணவர், மாமனார், மைத்துனர் போன்ற ஆண்களை மட்டுமல்ல மாமியார், நாத்தனார் என்று அதற்கு துணைபோகச் சாத்தியமுள்ள பெண்களையும் கைது செய்ய வழியிருப்பதை நீங்களே சுட்டியுள்ளீர்கள். <BR/>அத்தோடு சகோதரி வள்ளி மிக அருமையாக உங்களின் இக்குற்றச்சாட்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதை நானும் வழிமொழிகிறேன். <BR/><BR/>//சினிமா, மேல் தட்டு, கீழ் தட்டு, பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், நடிகை, நடிகன் எல்லாவற்றையும் மீறி நாமெல்லாம் மனிதர்கள் இல்லையா, மனிதம் வேண்டுமென்பதே குறிக்கொளேயன்றி, அது யாருக்கு வேண்டும் என்பது அல்ல... அப்படி ஒரு சூழலில் இப்படி சட்டங்களை தவறாக பிரயோகம் செய்வது, பெண் அடிமைத்தனம் எல்லாம் ஒழியும்....//அற்புதமான கருத்து. இதுவேதான் என் நிலைப்பாடும். <BR/><BR/>மோகன், உங்க உள்குத்து என்னான்னு எனக்குப் புரியலை. தயவு செய்து விளக்கவும் - அட்லீஸ்ட் தனி மடலிலாவது. ;)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-28618122600237000422007-10-25T15:07:00.000+05:302007-10-25T15:07:00.000+05:30//தெரிந்தே தான் இரண்டாம் தாரமாக கொடுத்தோம் என்று வ...//தெரிந்தே தான் இரண்டாம் தாரமாக கொடுத்தோம் என்று வாதாடுவார்கள், கேஸ் நிக்காது, அவர்களுக்கு சாதகமாக போய் விடும். வன்கொடுமை (வரதட்சினை) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் (பொய்யாக!)தண்டனை நிச்சயம்! என்று சொல்கிறார்கள். வழக்கு நடக்கிறது,//<BR/><BR/>சிவாஜி த பாஸ் நீங்க கிணற்றுத் தவளையாகயிருக்கிறீர்கள். <BR/><BR/>PS: லக்ஷ்மி உங்களுக்கு ஒரு கமெண்ட் சேவ் பண்ணிக் கொடுத்திருக்கேன்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-50019337445336696772007-10-25T14:48:00.000+05:302007-10-25T14:48:00.000+05:30// இன்னொன்று, இந்த உலகத்தில் ஒரு பெண்ணை சட்டென்று ...// இன்னொன்று, இந்த உலகத்தில் ஒரு பெண்ணை சட்டென்று இழிவாக பேசுவது அவளின் நடத்தையை தவறாக பார்ப்பது போன்ற குணங்கள் ஆண்களை விட பெண்களிடமே அதிகமாக இருக்கின்றது. பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற சட்டங்கள் தேவை.// <BR/><BR/>பொதுவாக, பெரும்பாலாக ஆண்களின் பிரதினிதியாக செயல்படுவது பெண்கள் என்பது தான் கசப்பான உண்மை., உதாரணமாக அப்பா தன் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பதை, அம்மா மூலியமாக நிறைவேற்றுகின்றார். இப்படி நிறைய....<BR/><BR/>மேலும் பெண்களே, பெண்களைப்பற்றி மோசமாகப்பேசக் காரணம், பெண்கள் தான் இவற்றையெல்லாம் வீட்டில் இருந்து கவனிக்கின்றார்கள், உதாரணமாக ஒரு மகள் கெட்டுப்போனால், அந்த குடும்ப ஆண்கள் "என்னத்த நீ பெண்ணை பார்த்துக்கொண்டாய், வளர்த்தாய்" என்று கேட்பார்கள், தாய் மொழி, தாயைப்போல் பெண், etc, etc.. இப்படி நிறைய பெண்ணை மையப்படுத்தி உள்ளது..., இப்படி நல்லவை என்பது பெண்ணை சார்ந்தது போல், இப்படி பேசுவதும் பெண்ணை சார்ந்தது, அவள் நல்லவள் என்று அவளைப்பற்றி அறியாத ஒரு ஆண் கூறமுடியுமா? அதுபோல் தான், இதுவும்... தெரிந்தவர்கள், கவனிக்கின்றவர்கள் தான் பேசமுடியும். <BR/><BR/>பேசாமல் இருக்க வேண்டியது தானே என்றால், குடும்பத்தைக்கூட பார்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறாள் என்பீர்கள், பிறரைப்பற்றி(தன்னைச் சார்ந்தில்லாதவர்கள்) ஏன் பேசற என்கின்றீர்களா? அப்படி ஆண்கள் கூடத்தான் பேசுகின்றார்கள், இந்த ஊரே கெட்டுப்போச்சி, ஜநநாயகம் சரியில்லை, அட்டி சரியில்லை என்று.. அது மனித குணம், பெண்ணைப்பற்றி குறை பேசுவதால் மட்டும் தவறாகுமா?<BR/><BR/>// பெண்களுக்கு பாதுகாப்பு பெண்கள் அல்ல, ஆண்களே, முக்கியமாக கணவன், இல்லை சகோதரர்கள்! இது பற்றி எல்லா பெண்களின் கருத்தையும் அறிய விரும்பும்...சிவாஜி தி பாஸ்//<BR/><BR/>பெண்களுக்கு பாதுகாப்பின்மையை உணர்த்துவது, பாதுகாப்பை தகர்ப்பது பெண்கள் அல்ல, எனவே ராட்சன்களுடன் போர் புரிய ராட்சன்களை துணைக்கு சேர்ப்பது தான் புத்திசாலித்தனம்,அதை விட்டுவிட்டு மனிதனிடம் போய் நின்றால்(பாதுகாப்பை தேடினால்) அது ஆகுமா? என்ன போங்க சின்னபிள்ளைத்தனமா!<BR/><BR/>சினிமா, மேல் தட்டு, கீழ் தட்டு, பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், நடிகை, நடிகன் எல்லாவற்றையும் மீறி நாமெல்லாம் மனிதர்கள் இல்லையா, மனிதம் வேண்டுமென்பதே குறிக்கொலேயன்றி, அது யாருக்கு வேண்டும் என்பது அல்ல... அப்படி ஒரு சூழலில் இப்படி சட்டங்களை தவறாக பிரயோகம் செய்வது, பெண் அடிமைத்தனம் எல்லாம் ஒழியும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-16540909193696764132007-10-25T00:05:00.000+05:302007-10-25T00:05:00.000+05:30பத்திரிக்கை (அ)தர்மப்படி அவுங்க சொன்னது சொல்லாதது,...பத்திரிக்கை (அ)தர்மப்படி அவுங்க சொன்னது சொல்லாதது, சொல்ல நினைச்சதுன்னு கலந்துகட்டி எழுதிருவாங்க.<BR/><BR/>மிருகத்துக்கு இது விளம்பரமாப்போச்சு.<BR/><BR/>அந்தப்பொண்ணைப்பத்தி அசிங்கமா தூத்திவாருனவர் நடிகர் சங்கத்துலே,<BR/>மன்னிப்புக் கேட்டுட்டாராம். சொன்னதெல்லாம் ரப்பர் வச்சு அழிச்சாச்சு.<BR/><BR/>பெத்தபிள்ளைகளையே அடிக்கக்கடாதுன்னு இங்கே சட்டம் சொல்லுது.<BR/><BR/>ஆனா 'சாமி' அடிக்கலாம்(-:<BR/><BR/>வல்லி சொன்னதுபோல அருவருப்பா இருந்துச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-26652749347007155992007-10-24T22:53:00.000+05:302007-10-24T22:53:00.000+05:30// குறைஞ்ச பட்ச பெண்கள் செய்கிற தவற்றை தலைப்பு செய...// குறைஞ்ச பட்ச பெண்கள் செய்கிற தவற்றை தலைப்பு செய்தியாக்கி பேசவருகிறார்கள்// இப்படி முத்துலட்சுமி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! மண்ணிக்கவும்! பதிவாகும் வழக்குகளில் 70% பொய் வழக்குகள் தான்! இது பற்றி நிறைய செய்திகள் விளக்கங்கள் வந்திருக்கின்றன. வன்கொடுமை ச்ட்டம் என்று பெயர் இதற்கு. மாமனார்,மாமியார், நாத்தனார்,கொழுந்தன் என அனைவரையும் உள்ளே வைக்க கூடிய கொடிய சட்டம் இது. நல்ல சட்டம் இப்படி ஆகி விட்டது. ஒரு உண்மை கதை, எங்கள் குடும்பத்தில் நடந்தது. நடந்து கொண்டிருக்கிறது. கேளுங்கள், எனது மனைவியின் சகோதரி திருமணம் ஆகி சென்றார். சிறிது நாட்களில் அந்த பெண் திரும்பி வருகிறாள், கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதை அறிந்து! இந்த பெண் மற்றும் நாங்கள் அவனை தண்டிக்க விரும்புகிறோம், வக்கீலிடம் கலந்து ஆலோசித்தோம், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளிடமும்தான்! அவர்கள் சொல்கிறார்கள், நாமே அவருக்கு ஏற்கனவே திருமனம் ஆனதை சொல்லி வழக்கு போட்டால், தெரிந்தே தான் இரண்டாம் தாரமாக கொடுத்தோம் என்று வாதாடுவார்கள், கேஸ் நிக்காது, அவர்களுக்கு சாதகமாக போய் விடும். வன்கொடுமை (வரதட்சினை) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் (பொய்யாக!)தண்டனை நிச்சயம்! என்று சொல்கிறார்கள். வழக்கு நடக்கிறது, அந்த குடும்பமே கண்டிசன் பெயிலில் இருக்கிறது இப்போது. இந்த கேசில் அவனுக்கு தண்டனை வேண்டியதுதான், ஆணால் எனக்கு அப்பொழுது வக்கீல் மற்றும் காவல் அதிகாரிகள் மூலமாக தெரியவந்தது இதுதான், இந்த சட்டங்கள் 70% தவறாகவே பிரயோகம் செய்ய படுகிறது என்பது. ஹூம்!! இன்னொன்று, இந்த உலகத்தில் ஒரு பெண்ணை சட்டென்று இழிவாக பேசுவது அவளின் நடத்தையை தவறாக பார்ப்பது போன்ற குணங்கள் ஆண்களை விட பெண்களிடமே அதிகமாக இருக்கின்றது. பெண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற சட்டங்கள் தேவை. பெண்களுக்கு பாதுகாப்பு பெண்கள் அல்ல, ஆண்களே, முக்கியமாக கணவன், இல்லை சகோதரர்கள்! இது பற்றி எல்லா பெண்களின் கருத்தையும் அறிய விரும்பும்...சிவாஜி தி பாஸ்மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-75229467770674222982007-10-24T21:34:00.000+05:302007-10-24T21:34:00.000+05:30//(ஞாபகத்தில் இருந்து எழுதுவது)//யானும் அவ்வண்ணமே ...//(ஞாபகத்தில் இருந்து எழுதுவது)//<BR/><BR/>யானும் அவ்வண்ணமே கோரும்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-32777586652351619272007-10-24T16:53:00.000+05:302007-10-24T16:53:00.000+05:30/உனது கவிதையை நீ எழுதுஎனது கவிதையை ஏன் எழுதவில்லைய.../உனது கவிதையை நீ எழுது<BR/>எனது கவிதையை ஏன் எழுதவில்லையென்று<BR/>என்னிடம் கேட்காதே"/<BR/><BR/>பசுவய்யாவின் பிரபலமான கவிதை இது.<BR/><BR/>ஒரு வரி மாறியிருக்கிறதோ.?<BR/><BR/>எழுது உன் கவிதையை நீ எழுது...<BR/>....<BR/>அதற்கு வக்கில்லாவிட்டால் ஒன்று செய்.<BR/>உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று <BR/>கேட்காமலேனும் இரு<BR/><BR/>(ஞாபகத்தில் இருந்து எழுதுவது).ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-85868034374875644522007-10-24T15:36:00.000+05:302007-10-24T15:36:00.000+05:30சீனா, ஆடுமாடு, வவ்வால் - வருகைக்கும் கருத்துக்கும்...சீனா, ஆடுமாடு, வவ்வால் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>சீனா, சும்மா தைரியமா நினைக்கறதைச் சொல்லுங்க, காரசாரமான விவாதங்கள் இருந்தாத்தானே தமிழ்மணமும் களை கட்டும்.<BR/><BR/>ஆடுமாடு - பத்திரிக்கைகள் கொஞ்சம் கண் காது மூக்கு வைத்து எழுதுவார்கள் என்று தெரியும். ஆனா இதையெல்லாம் கூடவா அதிகப்படியா சேத்து எழுதுவாங்க? அந்த நடிகையும் எப்படி இதையெல்லாம் மறுக்காமல் இருக்கிறார்னு தெரியலை. ஆனா எது எப்படி இருந்தாலும் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை ஒரு இயக்குனர் பத்திரிக்கைகளில் சொல்வது அருவெறுக்கத்தக்கது என்பதில் மாற்றமில்லை.<BR/><BR/>வவ்வால், // ரீதியில் எழூதினா சும்மா அனல் அடித்திருக்குமே // ஏற்கனவே அங்கங்க என்னமோ பரபரப்புக்காக மட்டுமே பெண்ணுரிமை பேசுவதா காய்ச்சிகிட்டிருக்காங்க. இன்னும் இப்படியெல்லாம் வேற எழுதினா அவ்ளோதான்.. 8-> <BR/>//அதப்பத்தி சொல்லுங்க சூடா ஏதோ மாட்டும் என்று உள்ளுணர்வு சொல்லுது // தனியா மின்னஞ்சல் முகவரி கொடுங்க, சொல்றேன். நான் விவாதத்துக்கு அஞ்சறதில்லைன்னாலும் கூட தேவையில்லாம வம்பு சேர்க்க வேணாமேன்னு பாக்கறேன். <BR/>பாராட்டுக்கு நன்றி குட்டிப் பிசாசு. செருப்பால அடி - தலைப்பு நல்லாத்தான் இருக்கு. ஆனா ஆண் உரிமைப் போராளிகள் வந்து கும்மிடுவாங்களேன்னுதான் யோசிக்க வேண்டியிருக்கு.. :)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-23129911552631272182007-10-24T15:15:00.000+05:302007-10-24T15:15:00.000+05:30எப்போதும் கருத்துக்களை தெளிவாக சொல்பவர் நீங்கள்! இ...எப்போதும் கருத்துக்களை தெளிவாக சொல்பவர் நீங்கள்! இம்முறையும் அப்படியே கூறியுள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்!!<BR/><BR/>வவ்வால் அவர்கள், கூறியதுபோல தலைப்பு கொஞ்சம் சூடாக வைத்து இருக்கலாம். நம்ம லக்கிலுக் வைப்பது போல "அடி செருப்பால"னு வைத்து இருக்கணும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-14123876827045700472007-10-24T14:11:00.000+05:302007-10-24T14:11:00.000+05:30முதலில் இந்த பதிவைப்படித்ததும் காரமே இல்லாம சப்புன...முதலில் இந்த பதிவைப்படித்ததும் காரமே இல்லாம சப்புனு இந்த மேட்டரை எழுதிட்டிங்களேனு நினைத்தேன் , "சாமி மனிதனே இல்லை ஒரு மிருகம் , நடுத்தெருவில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும் என்ற ரீதியில் எழூதினா சும்மா அனல் அடித்திருக்குமே :-))<BR/>(எப்படி எழுதனும்னு சொல்லி தரலை இது ஒரு பேச்சுக்கு சொல்றது, கோவப்படாதிங்க) <BR/><BR/>ஆனால் இப்போது பார்த்தால் பின்னூட்டங்களில் "காரம்" தூக்கலா இருக்கு. <BR/><BR/>//வலையுலகில் கூட சமீபத்தில் இப்படியான கருத்தை ஒருவர் வாந்தி எடுத்திருந்தார்.//<BR/><BR/> இந்த பத்ம பிரியா சமாச்சாரம் எல்லாருக்குமே தெரியும் அது ஒரு விளம்பர யுக்தி என்று,அதனால் அதை விட்டுறேன், ஆனால், யாரோ ஒருப்பதிவரும் வாந்தி எடுத்தார்னு போட்டு இருக்கிங்க, அதப்பத்தி சொல்லுங்க சூடா ஏதோ மாட்டும் என்று உள்ளுணர்வு சொல்லுது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-40120578382653262212007-10-24T09:40:00.000+05:302007-10-24T09:40:00.000+05:30வணக்கம் லஷ்மி. இந்த விஷயத்தில் என் கருத்துக்கள் சி...வணக்கம் லஷ்மி. இந்த விஷயத்தில் என் கருத்துக்கள் சில. இயக்குனருக்கும் நடிகர்/நடிகைக்குமான உறவு (படப்பிடிப்பு இருக்கும்போது) ஆசிரியர் மாணவன் உறவுதான். அதற்காக ஒருவரை அடிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த மாதிரியான நிலை சில ஹீரோக்களுக்கும் நேர்ந்திருக்கிறது. பெயரை சொல்வது நாகரிகமாக இருக்காது என்பதால் விட்டுவிடுகிறேன்.<BR/>பத்மப்ரியா பேட்டியின் போது 'சாமி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்' என்று ஒரு போதும் சொல்லவில்லை. அதை பத்திரிகைகளாகவே எழுதிகொண்டன.<BR/>இருந்தாலும் பத்மப்ரியா குறித்து இயக்குனர் சாமி சொல்லியிருக்கும் வார்த்தைகள் கேவலத்தின் உச்சம். 'அவர் அழகாக இல்லை' என்கிற சாமி அப்படியான ஒருவரை ஏன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும்? ஏனென்றால் அவர் படத்தில் நடிக்க முதலில் எந்த நடிகையும் முன் வரவில்லை. பிறகு பத்மப்ரியாவிடம் கெஞ்சி கூத்தாடி நடிக்க வைத்தார்களாம்.(கேள்விபட்டது). சாமி மீது சொல்லப்படும் கேவலாமான விஷயம் அவர் 'சீப் பப்ளிசிட்டி ப்ரியர்'. அவர் உயிர் படத்தை ரிலீஸ் பண்ணும்போதே சர்சையை கிளப்பியே படத்தை ஓட்டினார். <BR/>பத்மப்ரியா-சாமி பிரச்னையால் விளம்பரமே இல்லாமல் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்துதான் சாமி பப்ளிசிட்டிக்காக இந்த அநாகரிகமான செயலை செய்தார் என்றே படுகிறது. இதுவும் ஒருவகையில் ஆணாதிக்க மனோபாவத்தின் அடங்காத கொடுமை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-2574644560040793322007-10-23T22:08:00.000+05:302007-10-23T22:08:00.000+05:30"உனது கவிதையை நீ எழுதுஎனது கவிதையை ஏன் எழுதவில்லைய..."உனது கவிதையை நீ எழுது<BR/>எனது கவிதையை ஏன் எழுதவில்லையென்று<BR/>என்னிடம் கேட்காதே"<BR/><BR/>பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்த வரிகள். பதிவைப் பற்றி எழுத பயமாக இருக்கிறதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-87191332645270786822007-10-23T21:17:00.000+05:302007-10-23T21:17:00.000+05:30//வேறு பதிவுகளில் சரியான புரிதல்களுடன் சந்திப்போம்...//வேறு பதிவுகளில் சரியான புரிதல்களுடன் சந்திப்போம் மேடம்// நிச்சயமாக.<BR/><BR/>ரத்னேஷ், நந்தாவோட அதே கோரிக்கைதான் என் சைட்லேர்ந்தும் - மேடம்ன்ற விகுதிய கட் பண்ணிடுங்களேன் ப்ளீஸ். வயது கூடித் தெரியறதைப் பத்தி ஒன்னும் கவலை இல்லை - ரொம்ப ஃபார்மலா இருக்கு. அதான். நந்தாவோட கவலை வேற மாதிரி - மனுஷன் பொண்ணு தேடிகிட்டிருக்கார் - இந்த சமயத்துல போய் வயச கூட்டிக் காமிக்கறாப்போல எல்லாம் பேசி அவரை எரிய விடாதீங்க ப்ளீஸ். <BR/><BR/>நந்தா, //உங்கள் Profile-ல், பிடித்த திரைப்படங்களின் பெயர்ப் பட்டியலில், 'நீண்டு கொண்டே போகும்' என்று எழுதி இருக்கிறீர்கள், அப்படி ஒரு படம் வந்ததா?// இதைப் படிச்சதுக்கப்புறமுமா அவர் ஓடறாரா இல்லையான்னு உங்களுக்குப் புரியல? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களேப்பா... ;)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-4725472104453166822007-10-23T18:52:00.000+05:302007-10-23T18:52:00.000+05:30கொஞ்ச நேரம் பதிவு பக்கம் வராம இருந்தேன் என்னென்னமோ...கொஞ்ச நேரம் பதிவு பக்கம் வராம இருந்தேன் என்னென்னமோ நடந்திருக்கே.<BR/><BR/>இந்த பதி்வின் மூலம் எப்படியோ சில நல்ல புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுக்குதான் சொன்னேன் ரத்தினேஷ். அவங்க அப்படிதான் சொல்லுவாங்க. நீங்க தொடருங்கன்னு.<BR/><BR/>//நந்தா சாருக்கு நன்றி.<BR/><BR/>நல்லா பாலம் போடறீங்க. எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சீங்க? எந்த 'சூது கவுத்துற' திட்டமும் இந்தப் பாலத்தைத் தகர்த்து விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.//<BR/><BR/>இப்போ நீங்க பாராட்டறீங்களா? இல்லை நக்கலடிக்கறீங்களான்னே தெரியலையே? <BR/><BR/>சார்னு நீங்க கூப்பிடறப்போ எல்லாம் எனக்கு என்னமோ 20 வயசு அதிகமான மாதிரி ஒரு ஃபீல் வருது. அதை மட்டும் கட் பண்ணிடுங்க.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-21703255601075117952007-10-23T18:25:00.000+05:302007-10-23T18:25:00.000+05:30நல்ல விவாதங்கள். நல்ல கருத்துகள். உண்மையான புரித...நல்ல விவாதங்கள். நல்ல கருத்துகள். உண்மையான புரிதல்.<BR/> <BR/>வாழ்த்துகள்.லக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-49646460479010647932007-10-23T17:58:00.000+05:302007-10-23T17:58:00.000+05:30நந்தா சாருக்கு நன்றி.நல்லா பாலம் போடறீங்க. எந்த இன...நந்தா சாருக்கு நன்றி.<BR/><BR/>நல்லா பாலம் போடறீங்க. எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சீங்க? எந்த 'சூது கவுத்துற' திட்டமும் இந்தப் பாலத்தைத் தகர்த்து விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.<BR/><BR/>வேறு பதிவுகளில் சரியான புரிதல்களுடன் சந்திப்போம் மேடம். <BR/><BR/>நன்றி.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-29841606464019163392007-10-23T16:43:00.000+05:302007-10-23T16:43:00.000+05:30//நான் அப்படிச் சொல்லவில்லை; பெண்ணின் கேரக்டர் பற்...//நான் அப்படிச் சொல்லவில்லை; பெண்ணின் கேரக்டர் பற்றிய பாயிண்ட்டை நான் தொடவே இல்லை. என் சிந்தனையின் மூலையில் கூட அது இல்லை. பத்மப்ரியா என்கிற ஒரு பெண், சாமி என்கிற ஓர் ஆணிடம் அறை வாங்கி இருந்தாலோ, சாமி என்கிற ஓர் ஆண் பத்மப்ரியா என்கிற ஒரு பெண்ணைக் கேவலமாகப் பேசி இருந்தாலோ அது வன்மையாகக் கண்டிக்கத் தக்க விஷயம் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. // இதுதான் உங்கள் நிலைப்பாடு எனில் நிச்சயம் நான்தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டேன். இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. மன்னியுங்கள் ரத்னேஷ்.<BR/><BR/>//இது நிழல் சண்டை. சினிமாக்காரர்களின் பேச்சில் உண்மை இருப்பதில்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். இதெல்லாமே விளம்பர ஸ்டண்ட்.// விளம்பர ஸ்டண்ட் என்றாலுமே கூட நல்ல நடத்தையுள்ள பொண்ணு இது போன்ற குற்றச்சாட்டுக்களை சொல்ல மாட்டா என்பது போன்ற நச்சுக் கருத்துக்கள் எந்தவொரு ஊடகத்திலும் பரப்பப்படக் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதிலும் சினிமா போன்ற அதீத கவனிப்புக்குரிய ஊடகத்திலுள்ளோர் இது போன்ற கருத்துக்களைப் பரப்புகையில் அது இன்னும் அதிக விளம்பரமடைகிறது என்பதால் எதிர்கருத்தையும் முன்வைத்தல் அவசியமாகிறது என்பது என் நிலைப்பாடு. <BR/><BR/>// வார்த்தைகள், என் எண்ணத்தைச் சரிவர சுமக்கும் அளவுக்கு பலமாக இல்லாது போனதற்குத் தான் வருத்தம் தெரிவித்தேன்// உண்மையில் தவறாகப் புரிந்து கொண்டமைக்கு நான்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் ரத்னேஷ்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-65216115611437105232007-10-23T16:35:00.000+05:302007-10-23T16:35:00.000+05:30கையேடு - நன்றி.அய்யனார் - போன வாரம் நீங்க ஏதோ கேட்...கையேடு - நன்றி.<BR/><BR/>அய்யனார் - போன வாரம் நீங்க ஏதோ கேட்டீங்க இல்ல? இப்ப அதுவே நடந்துடுச்சு, திருப்தியா? ;)<BR/><BR/>நந்தா - புரிதலுக்கு நன்றி.<BR/><BR/>ரத்னேஷ் - நீங்க பதிவோட உள்ளடக்கத்தைப் பற்றி சொல்றீங்கன்னு எனக்கும் தெளிவாவே புரிஞ்சதுனாலதான் //<B>எதைப் பத்தி பேச வர்ரேன்றது அநேகமா 2வது பத்திலயே தெரிஞ்சுடுது இல்லையா?</B> அங்கயே நிறுத்திட்டு ஜூட் விட்ருங்க சார். அவ்ளோதான் நான் சொல்ல முடியும்.// அப்படின்னு சொல்லியிருக்கேன். உங்களுக்குப் பிடிச்ச மாதிரியே எப்பவும் என்னால எழுதிகிட்டிருக்க முடியாது. எனவே, பதிவோட பேசுபொருள் உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க மேற்கொண்டு படிக்காதீங்கன்னுதான் சொல்லியிருக்கேன். நீங்க ஒட்டுமொத்தமா என்னோட எழுத்துக்கள் எல்லாத்தையுமே குத்தம் சொல்றதா புரிஞ்சிருந்தா நான் என் பதிவுகளையே தவிர்த்துடுங்களேன்னு இல்ல சொல்லியிருப்பேன்? நான் சொல்றதை நீங்க ஒத்துக்கறதும் நீங்க சொல்றதை நான் ஒத்துக்கறதும் இந்த ஒரு விஷயத்துல மட்டும் சாத்தியமே இல்லைன்னு தெளிவா தெரிஞ்ச பின்னாடியும் மீண்டும் மீண்டும் இதுல வாதிட்டு நாமிருவருமே நேரத்தை வியர்த்தம் செய்யவேண்டாமேன்னுதான் நான் அதைச் சொன்னேன். நான் சொன்ன விதம் உங்களை புண்படுத்தும் வண்ணமிருந்தால் மன்னிக்கவும். உங்களோட சிந்தனையோட நான் ஒத்துப் போகும் புள்ளிகளும் நிறையவே உண்டுன்றதை உங்களோட பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன் - குறிப்பா உங்களோட பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் அதுக்கு நீங்க தர விளக்கங்கள் எல்லாமே அருமை. அதே போல உங்களுக்கும் பெண்ணியம் தவிர்த்த மற்ற விஷயங்களில் என்னோட கருத்துக்கள் எதுனா பிடிச்சிருந்தா/ இல்ல விமர்சனமிருந்தாலும் நாம அங்க விவாதம் பண்றதுல பயனிருக்கும்னு நம்பறேன். தெளிவா முடிவு கட்டிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசறதை தவிர்க்கறது நம் இருவருக்குமே நேரத்தை மிச்சப்படுத்தும்ன்றதுதான் என்னோட கருத்து. <BR/><BR/>ஜமாலன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. //அவ்வப்போது இதற்கான எதிர்பகரலை முன்வைப்பது குறைந்தபட்சம் நமது ஜனநாயகக்கடமை.// இதேதான் என்னோட நிலைப்பாடும் கூட. ஏன்னா நாம எழுதறதைப் பார்த்தெல்லாம் உலகம் திருந்திடாதுன்னு நல்லாவேத் தெரிஞ்சாலும், குறைந்தபட்சம் இது தவறான கருத்துன்னாவது உரக்கச் சொல்லிடணும்ன்றதுதான் என்னோட நோக்கமும். புரிதலுக்கும் நன்றி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.com