tag:blogger.com,1999:blog-37124134.post1320168935634247265..comments2023-09-10T19:12:30.111+05:30Comments on மலர்வனம்: படித்ததில் பிடித்தது (5)லக்ஷ்மிhttp://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37124134.post-1139536832831653212007-07-26T20:19:00.000+05:302007-07-26T20:19:00.000+05:30இன்றைய நிலையில் பார்க்கும் போது அவரோட எழுத்துக்கள்...இன்றைய நிலையில் பார்க்கும் போது அவரோட எழுத்துக்கள் அதீத பெண்ணியம் பேசுவதாய் தோன்றும்தான், மறுக்கவில்லை உஷா. ஆனால் அது எழுதப்பட்ட காலத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அந்த தீவிரம் தேவையாயிருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தலைப்பு, நான் முதல் சில இடுகைகளுக்கு படித்ததில் பிடித்தது என்று வைத்து பின் தொடர்ந்த இடுகைகளில் சுருக்கிவிட்டேன். நீங்கள் சொல்வது போல் அதிகம் எடுபடாது போனதற்கு அது கூட காரணமாயிருந்திருக்கலாம். திருத்திவிடுகிறேன். சுட்டியதற்கு நன்றி.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-86905042711550194282007-07-26T19:52:00.000+05:302007-07-26T19:52:00.000+05:30லஷ்மீ! நானும் அங்கங்குப் படித்ததுதான். படித்தவரையி...லஷ்மீ! நானும் அங்கங்குப் படித்ததுதான். படித்தவரையில் அதீத பெண்ணீயம் சொல்வதாய் தோன்றியது.<BR/>உங்கள் பார்வையில் எப்படி?<BR/><BR/>பி.கு சின்ன கோரிக்கை. நீங்க ப.பி என்று தலைப்பு வைத்தால் என்னவோ என்று புரியாமல் போகும் வாய்ப்பு உண்டு. அதனால் புத்தக அறிமுகம் என்பதை அழகாய், தெளிவாய் போடுங்க அம்மணி. என்னைப் போல பல புத்தக புழுக்கள் இங்கே உண்டு :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-23897164322306070312007-07-25T22:04:00.000+05:302007-07-25T22:04:00.000+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசு.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசு.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-23371052985970608622007-07-25T20:00:00.000+05:302007-07-25T20:00:00.000+05:30தமிழ் மொழி, கலை, இலக்கியம் அனைத்திற்கும் நமது ஊரில...தமிழ் மொழி, கலை, இலக்கியம் அனைத்திற்கும் நமது ஊரில் மதிப்பு குறைந்து விட்டது. பாரதியை கண்டுகொள்ளாமல் தெருவில் விட்டுவிட்டோம். இப்படி எத்தனையோ...<BR/><BR/>அம்பைக்கு எனது வணக்கம்.rasuhttps://www.blogger.com/profile/13822411760172506720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-78085575988363430322007-07-24T22:24:00.000+05:302007-07-24T22:24:00.000+05:30நன்றி அய்யனார். நீங்கள் சொல்வது போல் என் கருத்துக்...நன்றி அய்யனார். நீங்கள் சொல்வது போல் என் கருத்துக்களையும் கலந்து எழுத முயற்சிக்கிறேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37124134.post-64367489863194582082007-07-24T22:12:00.000+05:302007-07-24T22:12:00.000+05:30சிறுகதைகளை பதிவிப்பது நல்லதுதான் ஆனால் சிறுகதைகளை ...சிறுகதைகளை பதிவிப்பது நல்லதுதான் ஆனால் சிறுகதைகளை குறித்த உங்களின் பார்வையும் முன் வையுங்கள் அது சிறப்பாக இருக்கும்.<BR/><BR/>அம்பையின் சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததோடு சரி தொகுப்பாய் எதுவும் படித்ததில்லை சிறப்பான அறிமுகத்திற்க்கு நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com